லைவ் அப்டேட்ஸ்; கொந்தளிக்கும் இலங்கை; பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீவைப்பு

லைவ் அப்டேட்ஸ்; கொந்தளிக்கும் இலங்கை; பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீவைப்பு

சுதந்திரத்திற்கு பிறகு ஏற்பட்ட இப்படி ஒரு பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கை மக்கள், தங்கள் கோபத்தை ஆட்சியாளர்கள் மீது காட்டத்தொடங்கினர்.
9 July 2022 9:14 AM
இலங்கை அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்- கப்பல் மூலம் தப்புகிறார் கோத்தபய ராஜபக்சே?

இலங்கை அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்- கப்பல் மூலம் தப்புகிறார் கோத்தபய ராஜபக்சே?

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாததால் அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று போராட்டம் வெடித்துள்ளது.
9 July 2022 8:58 AM
இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய ராஜபக்சே தப்பி ஓட்டம் இராணுவத் தலைமையகத்தில் பதுங்கினார்

இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய ராஜபக்சே தப்பி ஓட்டம் இராணுவத் தலைமையகத்தில் பதுங்கினார்

உக்கிரமடைந்த போராட்டம்: இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய ராஜபக்சே தப்பி ஓட்டம் இராணுவத் தலைமையகத்தில் பதுங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 July 2022 7:46 AM
பொருளாதார நெருக்கடிக்கு உதவுவதற்காக அமெரிக்க குழு இன்று இலங்கை வருகை

பொருளாதார நெருக்கடிக்கு உதவுவதற்காக அமெரிக்க குழு இன்று இலங்கை வருகை

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவுவதற்காக அமெரிக்காவின் உயர்மட்டக்குழு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை வருகிறது.
25 Jun 2022 7:07 PM
பொருளாதார நெருக்கடி உச்சக்கட்டம்: இந்திய குழுவினர் கோத்தபய ராஜபக்சேவுடன் சந்திப்பு

பொருளாதார நெருக்கடி உச்சக்கட்டம்: இந்திய குழுவினர் கோத்தபய ராஜபக்சேவுடன் சந்திப்பு

தீவு நாடான இலங்கையின் பொருளாதாரம் முற்றிலும் நிலைகுலைந்து விட்டது.
24 Jun 2022 12:24 AM
இலங்கையில் ஜனாதிபதி அலுவலகம் முற்றுகை: போராட்டக்காரர்கள் 21 பேர் கைது

இலங்கையில் ஜனாதிபதி அலுவலகம் முற்றுகை: போராட்டக்காரர்கள் 21 பேர் கைது

இலங்கையில் ஜனாதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் 21 பேர் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர்.
20 Jun 2022 6:47 PM
இந்தியா, சீனாவிடம் உதவி கோரினார் கோத்தபய ராஜபக்சே

இந்தியா, சீனாவிடம் உதவி கோரினார் கோத்தபய ராஜபக்சே

இந்தியா, சீனாவிடம் கோத்தபய ராஜபக்சே உதவி கோரியுள்ளார்.
9 Jun 2022 7:09 PM
இலங்கைக்கு உரம் வழங்க பிரதமர் மோடி உறுதி - கோத்தபய ராஜபக்சே தகவல்

இலங்கைக்கு உரம் வழங்க பிரதமர் மோடி உறுதி - கோத்தபய ராஜபக்சே தகவல்

இலங்கையில் பயிர்களை பாதுகாத்து உணவு பஞ்சத்தை தவிர்க்கும் நோக்கில் உரம் வழங்க பிரதமர் மோடி உறுதியளித்து இருப்பதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.
2 Jun 2022 11:51 PM
இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி 50-வது நாளாக போராட்டம்

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி 50-வது நாளாக போராட்டம்

ராஜபக்சே குடும்பத்தினர் அரசியலில் இருந்து விலகினால் மட்டுமே எங்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
28 May 2022 9:25 AM
இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம்; மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம்; மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

கொழும்பு - கோட்டை, இலங்கை வங்கி வீதியில் வைத்தே கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
21 May 2022 1:00 PM
விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இல்லை- கோத்தபய ராஜபக்சே

விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இல்லை- கோத்தபய ராஜபக்சே

விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இருந்தது இல்லை. மனிதாபிமான நடவடிக்கை மூலம் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது என்று கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.
19 May 2022 6:34 PM