மாஞ்சோலை மலைச்சாலையைப் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, பேருந்து வசதி செய்து தர வேண்டும் - சீமான்
மாஞ்சோலை செல்லும் முதன்மை மலைச்சாலை அண்மையில் பெய்த கனமழையால் முழுதாகச் சேதமடைந்து பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
4 Jan 2024 3:15 PM GMTதொடர் மழைக்கு நடுவே சாலையை கடந்து சென்ற முதலை... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!
பெருங்களத்தூர் - நெடுங்குன்றம் சாலையில் முதலை ஒன்று சாலையை கடக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
4 Dec 2023 3:58 AM GMTசாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி பலி - தாய் கண்முன்னே உயிரிழந்த சோகம்
கனகம்மாசத்திரம் அருகே சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி தாய் கண்முன்னே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
27 Oct 2023 3:53 AM GMTசாலை அடைக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
மாங்கோடு ஊராட்சியில் சாலை அடைக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Oct 2023 6:45 PM GMTசாலையோரத்தில் ஆபத்தான குழி
கொளப்பள்ளி-அய்யன்கொல்லி இடையே சாலையோரத்தில் உள்ள ஆபத்தான குழியை உடனடியாக மூட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
25 Oct 2023 9:15 PM GMTசாலையை சீரமைக்கக்கோரி நூதன முறையில் பொதுமக்கள் எதிர்ப்பு
சாலையை சீரமைக்கக்கோரி ஆஸ்பத்திரியில் இருப்பதை போன்று படுக்கை, குளுக்கோஸ் வசதியை ஏற்படுத்தி பொதுமக்கள் நூதன முறையில் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.
25 Oct 2023 6:45 PM GMTசாலைகளில் தேங்கும் மண்ணை அகற்ற ரூ.1.71 கோடி செலவில் வாகனம்- அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்
மதுரை நகர சாலைகளில் உள்ள மண்ணை அகற்ற ரூ.1.71 கோடி செலவில் 2 புதிய மண் கூட்டும் வாகனங்களை மாநகராட்சி வாங்கி உள்ளது. அதன் செயல்பாட்டினை அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
24 Oct 2023 8:32 PM GMTஇந்திய எல்லை அருகே படை குவிப்பிலும், பாலம் அமைப்பதிலும் சீனா தீவிரம் - அமெரிக்க ராணுவ தலைமையகம் அறிக்கை
இந்தியா-சீனா எல்லை அருகே படை குவிப்பிலும், உள்கட்டமைப்பு திட்டங்களிலும் சீனா தீவிரமாக ஈடுபட்டதாக அமெரிக்க ராணுவ தலைமையகம் கூறியுள்ளது.
23 Oct 2023 12:17 AM GMTரூ.2 கோடியில் சாலை விரிவாக்கம்
ஊட்டி-மஞ்சூர் இடையே ரூ.2 கோடியில் சாலை விரிவாக்க பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
21 Oct 2023 10:30 PM GMTசாலையில் உலா வந்த கரடி
கோத்தகிரி கடைவீதி சாலையில் இரவு நேரத்தில் கரடி உலா வந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
21 Oct 2023 9:30 PM GMTதிருவல்லிக்கேணியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடு முட்டி முதியவர் படுகாயம்
சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் நடந்து சென்ற முதியவரை மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தார். அவருக்கு ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்தியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
19 Oct 2023 6:40 AM GMT