
கோடநாடு வழக்கு: ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்
கோடநாடு வழக்கில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
7 March 2025 4:15 AM
வேங்கைவயல் விவகாரம்: பாதிக்கப்பட்ட மக்களே குற்றவாளிகளா..? – பா.ரஞ்சித் கேள்வி
உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டணை பெற்றுத்தர வேண்டும் என்று பா.ரஞ்சித் வலியுறுத்தி உள்ளார்.
25 Jan 2025 2:34 AM
கோடநாடு கொள்ளை வழக்கு: அ.தி.மு.க. நிர்வாகியிடம் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகி, சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
28 Nov 2024 6:48 AM
ஆயுள் தண்டனை கைதிக்கு சித்ரவதை: வேலூர் சரக டி.ஐ.ஜி. உள்பட 3 பேர் சஸ்பெண்ட்
வேலூர் சிறையில் ஆயுள்தண்டனை கைதியை தாக்கி சித்ரவதை செய்த விவகாரத்தில் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
23 Oct 2024 3:24 AM
வேங்கைவயல் வழக்கு: சி.பி.சி.ஐ.டி-க்கு மேலும் ஒரு மாதம் அவகாசம்
வேங்கைவயல் வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 Sept 2024 11:25 PM
நிலமோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தம்பியை சி.பி.சி.ஐ.டி. காவலில் விசாரிக்க அனுமதி
நிலமோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தம்பியை சி.பி.சி.ஐ.டி. காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
6 Sept 2024 2:24 AM
ஜெயக்குமார் மரண வழக்கு: 32 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
27 May 2024 9:13 AM
ரூ. 4 கோடி விவகாரம்: பா.ஜனதா நிர்வாகி எஸ்.ஆர்.சேகரிடம் மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு
பா.ஜனதா மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
23 May 2024 5:57 AM
தற்கொலை செய்த இளம்பெண் உடலை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு - சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்
ஆணவக்கொலையில் கணவரை இழந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கை, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக்கோரி வலியுறுத்தப்பட்டுள்ளது
24 April 2024 8:11 PM
சாத்தான்குளம் வழக்கு - சி.பி.சி.ஐ.டி. அதிகாரி சாட்சியம்
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரி அனில்குமார் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.
27 March 2024 5:59 PM
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சந்தோஷ் சாமியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
26 March 2024 9:16 AM
வேங்கைவயல் விவகாரம் - சி.பி.சி.ஐ.டி. மனு தள்ளுபடி
வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
12 Feb 2024 12:15 PM