கோடநாடு வழக்கு: சயானிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விசாரணை

கோடநாடு வழக்கு: சயானிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விசாரணை

கோடநாடு வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 Feb 2024 7:52 AM IST
கோடநாடு வழக்கு: முக்கிய குற்றவாளியான சயானிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்று விசாரணை

கோடநாடு வழக்கு: முக்கிய குற்றவாளியான சயானிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்று விசாரணை

கார் டிரைவர் கனகராஜூக்கு பிறகு கோடநாடு பங்களா ரகசியங்களை அறிந்தவர் சயான் என கூறப்படுகிறது.
11 Jan 2024 7:02 AM IST
வேங்கைவயல் விவகாரம்: 10 பேரிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை

வேங்கைவயல் விவகாரம்: 10 பேரிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 Nov 2023 11:03 AM IST
மோட்டார் சைக்கிளை திருடிய சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது

மோட்டார் சைக்கிளை திருடிய சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது

புதுவை போலீஸ் இன்ஸ்பெக்டாின் மோட்டாா் சைக்கிளை திருடிய சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசாா் கைது செய்தனா்.
24 Oct 2023 11:50 PM IST
கைதான பேராசிரியரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை

கைதான பேராசிரியரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை

மருத்துவ மாணவி தற்கொலை வழக்கில் கைதான பேராசிரியரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அவருடைய மடிக்கணினி, செல்போனை பறிமுதல் செய்தனர்.
21 Oct 2023 3:07 AM IST
கோடநாடு வழக்கு: ஜெயலலிதாவின் கார் டிரைவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை

கோடநாடு வழக்கு: ஜெயலலிதாவின் கார் டிரைவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை

கோடநாடு வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் டிரைவர் ஐயப்பனிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்.
17 Oct 2023 11:36 AM IST
மருத்துவ மாணவி தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

மருத்துவ மாணவி தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

குமரி மாவட்டத்தில் மருத்துவ மாணவி தற்கொலை செய்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் நேற்று விசாரணையை தொடங்கினர்.
15 Oct 2023 12:15 AM IST
21 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளவரின்மனைவியிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. முடிவு

21 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளவரின்மனைவியிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. முடிவு

கோவையில் வெடிகுண்டு வைத்த வழக்கில் 21 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளவரின் மனைவியிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.
7 Aug 2023 2:15 AM IST
விஷ சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்த விவகாரம்: 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை

விஷ சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்த விவகாரம்: 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை

அச்சரப்பாக்கம் அருகே விஷ சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. பரிந்துரையின் படி 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
14 July 2023 3:39 PM IST
கோடநாடு பங்களாவில் இருந்து கைப்பற்றப்பட்ட 9 பொருட்களை ஊட்டி கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒப்படைப்பு

கோடநாடு பங்களாவில் இருந்து கைப்பற்றப்பட்ட 9 பொருட்களை ஊட்டி கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒப்படைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், எஸ்டேட் பங்களாவில் இருந்து சி.பி.சி.ஐ.டி.போலீசாரால் புதிதாக 9 பொருட்கள் கைப்பற்றப்பட்டு ஊட்டி கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
13 July 2023 12:30 AM IST
கோடநாடு வழக்கு: குற்றவாளிகள் பயன்படுத்திய 8 செல்போன்களை விசாரணைக்கு கேட்கும் சி.பி.சி.ஐ.டி

கோடநாடு வழக்கு: குற்றவாளிகள் பயன்படுத்திய 8 செல்போன்களை விசாரணைக்கு கேட்கும் சி.பி.சி.ஐ.டி

கோடநாடு கொலை, கொள்ள தொடர்பான வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது
12 July 2023 9:53 AM IST
சி.பி.சி.ஐ.டி. முன்னாள் இன்ஸ்பெக்டரிடம் குறுக்கு விசாரணை

சி.பி.சி.ஐ.டி. முன்னாள் இன்ஸ்பெக்டரிடம் குறுக்கு விசாரணை

பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி. முன்னாள் இன்ஸ்பெக்டரிடம் குறுக்கு விசாரணை நடந்தது. மேலும் பரனூர் சுங்கச்சாவடி வீடியோ நிகழ்வுகளும் பார்வையிடப்பட்டது.
10 May 2023 12:15 AM IST