திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா இன்று தொடக்கம்

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா இன்று தொடக்கம்

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது.
13 Nov 2023 6:55 AM IST
குலசேகரன்பட்டினத்தில் நாளை மறுநாள் சூரசம்ஹாரம்: தென்மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது

குலசேகரன்பட்டினத்தில் நாளை மறுநாள் சூரசம்ஹாரம்: தென்மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். இதனால் தென்மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது.
22 Oct 2023 10:20 AM IST
குலசேகரன்பட்டினத்தில் நாளை மறுநாள் சூரசம்ஹாரம்: தென்மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது

குலசேகரன்பட்டினத்தில் நாளை மறுநாள் சூரசம்ஹாரம்: தென்மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். இதனால் தென்மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது.
22 Oct 2023 2:30 AM IST
54 ஆண்டுகளுக்கு பின்னர் குன்றத்தூர் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடத்த முடிவு

54 ஆண்டுகளுக்கு பின்னர் குன்றத்தூர் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடத்த முடிவு

54 ஆண்டுகளுக்கு பின்னர் குன்றத்தூர் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
4 Oct 2023 12:16 PM IST
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று சூரசம்ஹாரம்

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று சூரசம்ஹாரம்

திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.
15 Sept 2023 12:30 AM IST
சிறுவாபுரி முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்

சிறுவாபுரி முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்

சிறுவாபுரி முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.
31 Oct 2022 5:05 PM IST
வயலூர் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்

வயலூர் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்

வயலூர் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது.
31 Oct 2022 2:07 AM IST
கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோவிலில் சூரசம்ஹாரம்

கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோவிலில் சூரசம்ஹாரம்

கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோவிலில் சூரசம்ஹாரம்
31 Oct 2022 1:19 AM IST
கந்தசஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்

கந்தசஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்

கந்தசஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ‘
31 Oct 2022 12:30 AM IST
கந்தசஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்

கந்தசஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்

கந்தசஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
30 Oct 2022 11:59 PM IST
பரங்கிப்பேட்டை  முத்துக்குமாரசாமி கோவிலில் சூரசம்ஹாரம்  திரளான பக்தர்கள் தரிசனம்

பரங்கிப்பேட்டை முத்துக்குமாரசாமி கோவிலில் சூரசம்ஹாரம் திரளான பக்தர்கள் தரிசனம்

பரங்கிப்பேட்டை முத்துக்குமாரசாமி கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனா்.
31 Oct 2022 12:15 AM IST
மெய்ஞானம் தரும் சூரசம்ஹாரம்

மெய்ஞானம் தரும் சூரசம்ஹாரம்

கந்த சஷ்டி விரதத்தை முறைப்படி கடைப்பிடிப்பவர்கள் மற்ற எல்லா விரதங்களையும் கடைபிடித்த பலனை பெறுகின்றனர். கந்தசஷ்டி விரதத்தின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் நடைபெறுகிறது. ‘சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்’ என்ற பழமொழிக்கு உண்மையான பொருளானது, சஷ்டி திதியில் விரதம் இருந்து முருகனை வேண்டினால் அகப்பையான கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.
30 Oct 2022 9:55 AM IST