சூறாவளி காற்றுடன் பலத்த மழை

சூறாவளி காற்றுடன் பலத்த மழை

ஜோலார்பேட்டை மற்றும் ஆண்பூர் பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து, நகரம் இருளில் மூழ்கியது.
1 Jun 2023 5:32 PM GMT