பொன்முடிக்கு சிறை: உயர் கல்வித்துறை பொறுப்பு யாருக்கு? வெளியாகும் தகவல்கள்

பொன்முடிக்கு சிறை: உயர் கல்வித்துறை பொறுப்பு யாருக்கு? வெளியாகும் தகவல்கள்

பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவரது எம்.எல்.ஏ பதவி காலியாக உள்ளது.
21 Dec 2023 6:29 AM GMT
3 ஆண்டுகள் சிறை..பதவியை இழந்தார் பொன்முடி - அடுத்தது என்ன?

3 ஆண்டுகள் சிறை..பதவியை இழந்தார் பொன்முடி - அடுத்தது என்ன?

சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
21 Dec 2023 6:08 AM GMT
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை: எம்.எல்.ஏ தகுதியை இழந்தார் பொன்முடி

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை: எம்.எல்.ஏ தகுதியை இழந்தார் பொன்முடி

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2023 5:40 AM GMT
கோடநாடு வழக்கு: எடப்பாடி பழனிசாமியை ஆஜராக சொல்லுங்கள்: சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்

கோடநாடு வழக்கு: எடப்பாடி பழனிசாமியை ஆஜராக சொல்லுங்கள்: சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்

சாட்சியம் அளிக்க இபிஎஸ் விலக்கு கோருவதற்கான காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கூறினர்.
15 Dec 2023 7:47 AM GMT
வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கலாம்: சென்னை ஐகோர்ட் அனுமதி

வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கலாம்: சென்னை ஐகோர்ட் அனுமதி

வெள்ள நிவாரணம் உடனடியாக தேவை, அதை தாமதப்படுத்த முடியாது என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
15 Dec 2023 6:50 AM GMT
கோடநாடு  வழக்கு:  நேரில் ஆஜராக  ஈபிஎஸ்-க்கு விலக்கு அளித்தது சென்னை  ஐகோர்ட்டு

கோடநாடு வழக்கு: நேரில் ஆஜராக ஈபிஎஸ்-க்கு விலக்கு அளித்தது சென்னை ஐகோர்ட்டு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், கனகராஜின் சகோதரர் தனபால் தொடர்ந்த வழக்கில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட்டு விளக்கம் அளித்தது.
12 Dec 2023 8:33 AM GMT
நடிகை திரிஷா தான் வழக்கு தொடர்ந்து இருக்க வேண்டும்:  மன்சூர் அலிகானுக்கு ஐகோர்ட் கண்டிப்பு

நடிகை திரிஷா தான் வழக்கு தொடர்ந்து இருக்க வேண்டும்: மன்சூர் அலிகானுக்கு ஐகோர்ட் கண்டிப்பு

மன்சூர் அலிகான் பேசியதற்காக நடிகை திரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டுமென ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
11 Dec 2023 8:40 AM GMT
கோடநாடு  வழக்கு விவகாரம்: ஈ.பி.எஸ் கூறும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை..சென்னை ஐகோர்ட்

கோடநாடு வழக்கு விவகாரம்: ஈ.பி.எஸ் கூறும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை..சென்னை ஐகோர்ட்

சாட்சியம் அளிக்க கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி, எடப்பாடி பழனிசாமி கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.
8 Dec 2023 7:37 AM GMT
டாஸ்மாக் கடைகளை மூடுவது அரசின் கொள்கை முடிவு: சென்னை ஐகோர்ட்டு

டாஸ்மாக் கடைகளை மூடுவது அரசின் கொள்கை முடிவு: சென்னை ஐகோர்ட்டு

மனுதாரர்கள் தங்கள் குறைகளுக்கு அரசை அணுகி நிவாரணம் கோரலாம் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
2 Dec 2023 7:26 AM GMT
சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டுள்ளதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்; அமலாக்கத்துறை ஐகோர்ட்டில் மனு

சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டுள்ளதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்; அமலாக்கத்துறை ஐகோர்ட்டில் மனு

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகக் கூடாது என அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் உமாபதி நிர்பந்தித்தாக நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் வாக்குமூலம் அளித்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
27 Nov 2023 1:32 PM GMT
ஓபிஎஸ் மேல்முறையீடு - சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை

ஓபிஎஸ் மேல்முறையீடு - சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
15 Nov 2023 6:11 AM GMT
பொதுப்பாதையில் கழிப்பிடம் கட்டி மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவதை அனுமதிக்க முடியாது-ஐகோர்ட்டு அதிரடி

பொதுப்பாதையில் கழிப்பிடம் கட்டி மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவதை அனுமதிக்க முடியாது-ஐகோர்ட்டு அதிரடி

அரசு பொது நிதியை செலவிடும்போது அதிகாரிகள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
14 Nov 2023 1:26 PM GMT