ரூ.40 லட்சம் மதிப்புடைய 210 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் டி.ஐ.ஜி.முத்துசாமி வழங்கினார்

ரூ.40 லட்சம் மதிப்புடைய 210 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் டி.ஐ.ஜி.முத்துசாமி வழங்கினார்

தொலைந்த, திருட்டுபோன ரூ.40 லட்சம் மதிப்புடைய 210 செல்போன்களை போலீசார் மீட்டனர். அவற்றை உரியவர்களிடம் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி வழங்கினார்.
10 Oct 2023 8:30 PM GMT
ரூ.1 கோடியே 14 லட்சம் நகைகள், 253 செல்போன்கள் மீட்பு- போலீஸ் கமிஷனர் லோகநாதன் தகவல்

ரூ.1 கோடியே 14 லட்சம் நகைகள், 253 செல்போன்கள் மீட்பு- போலீஸ் கமிஷனர் லோகநாதன் தகவல்

மதுரை நகரில் காணமால் மற்றும் திருடப்பட்ட ரூ.1 கோடியே 14 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள நகைகள், 253 செல்போன்கள் மீட்கப்பட்டதாக போலீஸ் கமிஷனர் லோகநாதன் தெரிவித்தார்.
14 Sep 2023 8:53 PM GMT
திருட்டு போன 20 செல்போன்கள் மீட்பு

திருட்டு போன 20 செல்போன்கள் மீட்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருட்டுப்போன 20 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் போலீ்ஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்.
16 Aug 2023 12:48 PM GMT
திருட்டுப்போன 75 செல்போன்கள் மீட்பு

திருட்டுப்போன 75 செல்போன்கள் மீட்பு

திருட்டுப்போன 75 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்.
26 May 2023 6:37 PM GMT
ரூ.21½ லட்சம் மதிப்பிலான திருட்டு செல்போன்கள் மீட்பு

ரூ.21½ லட்சம் மதிப்பிலான திருட்டு செல்போன்கள் மீட்பு

ரூ.21½ லட்சம் மதிப்பிலான திருட்டு செல்போன்கள் மீட்கப்பட்டன. அதனை உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்.
5 May 2023 7:14 PM GMT
48 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

48 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொலைந்து போன 48 செல்போன்கள் சைபர்கிரைம் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
15 Feb 2023 6:45 PM GMT
போலீசாரால் மீட்கப்பட்ட 50 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

போலீசாரால் மீட்கப்பட்ட 50 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

மதுரை மாவட்டத்தில் காணாமல் போன வழக்குகளில் போலீசாரால் மீட்கப்பட்ட 50 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
20 Jan 2023 6:45 PM GMT
ரூ.8 லட்சம் மதிப்பிலான 75 செல்போன்கள் மீட்பு

ரூ.8 லட்சம் மதிப்பிலான 75 செல்போன்கள் மீட்பு

திருவாரூர் மாவட்டத்தில் திருட்டுப்போன மற்றும் தவறவிடப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான 75 செல்போன்களை போலீசார் மீட்டனர். இந்த செல்போன்களை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
29 Jun 2022 5:37 PM GMT