சேதமடைந்த மதகை சீரமைக்க கோரிக்கை

சேதமடைந்த மதகை சீரமைக்க கோரிக்கை

கொரடாச்சேரி அருகே எண்கண் கிராமத்தில் சேதமடைந்த வாய்க்கால் மதகை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 Sep 2022 6:45 PM GMT