
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் அரசியல் தலையீடு இல்லை: டிஜிபி சங்கர் ஜிவால்
தமிழ்நாட்டில் பெண்கள்,குழந்தைகள் மீதான குற்றங்கள் மிகவும் குறைவாக உள்ளது என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
2 Jun 2025 2:55 AM
தமிழ்நாட்டில் கொலை வழக்குகள் குறைந்துள்ளன - டிஜிபி சங்கர் ஜிவால்
கொலை வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து குறைந்து வருவதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
19 May 2025 10:29 AM
அதிக லாபம் தரும் கவர்ச்சிகரமான முதலீட்டு தகவல்களை நம்ப வேண்டாம்: டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை
ஆன்லைன் முதலீடு மோசடி தொடர்பாக 12 சைபர் குற்றவாளிகளை போலீசார் கைதுசெய்தனர்.
22 April 2025 10:39 AM
நடிகையாக அறிமுகமாகும் டிஜிபி சங்கர் ஜிவால் மகள்
ரவி மோகன் தற்போது 'கராத்தே பாபு' படத்தில் நடித்து வருகிறார்.
31 Jan 2025 12:33 AM
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு; டிஜிபி விளக்கம்
வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
4 Jan 2025 2:40 PM
'தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன' - டி.ஜி.பி. சங்கர் ஜிவால்
ரெயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 700 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
10 Nov 2023 3:47 PM
கடலூரில் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை
சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் கொலை வழக்கு நிலுவையில் உள்ளவர்களின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
31 Oct 2023 6:40 AM
சென்னையில் 12 உதவி போலீஸ் கமிஷனர்களுக்கு புதிய பணியிடம்; டி.ஜி.பி.சங்கர்ஜிவால் உத்தரவு
சென்னையில்,12 உதவி போலீஸ் கமிஷனர்களுக்கு புதிய பணியிடம் வழங்கி டி.ஜி.பி.சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
13 Oct 2023 2:41 PM
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை - டி.ஜி.பி. சங்கர் ஜிவால் எச்சரிக்கை
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி. சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
27 Sept 2023 11:19 AM
காவலர்கள் நலன்: வாட்ஸ்அப் குரூப் அமைக்க டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுரை
தமிழ்நாடு காவல்துறை நலனுக்காக கடைசியில் உள்ள காவலர் வரை பயன்பெறும் வகையில் வாட்ஸ்அப் குரூப் அமைத்து செயல்பட தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
22 Aug 2023 3:45 AM
கலவரம் தொடர்பாக 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: டிஜிபி சங்கர் ஜிவால்
என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக பாமக நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரம் தொடர்பாக 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
28 July 2023 10:15 AM
காவல்துறையினரின் மனஅழுத்த பிரச்சினை - மதுரையில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
உரிய காரணங்களோடு விடுமுறை கேட்கும் காவலர்களுக்கு உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும் என்று சங்கர் ஜிவால் அறிவுறுத்தினார்.
8 July 2023 12:30 PM