மகள் - மருமகள் மீது வெறி கொண்ட மாமனார் தாயுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய மகன்
ஷ்ரத்தா வால்கர் கொலை செய்யப்பட்டு பரபரப்பு அடங்காத நிலையில் கிழக்கு டெல்லியில் இதேபோன்ற ஒரு கொலை நடந்துள்ளது, இது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
29 Nov 2022 8:17 AM GMTடெல்லியில் மீண்டும் ஒரு பயங்கர சம்பவம் கணவரை 22 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்த 2-வது மனைவி
கணவரை கொன்று 22 துண்டுகளாக உடலை பிரிட்ஜில் வைத்த மனைவி அவற்றை தினமும் ஒவ்வொரு துண்டாக எடுத்து வீசிச்சென்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
29 Nov 2022 6:45 AM GMTமருமகளை தவறாக பார்த்த கணவர் மகனுடன் சேர்ந்து 22 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் பாதுகாத்த மனைவி
மருமகளை தவறாக பார்த்த கணவர் மகனுடன் சேர்ந்து 22 துண்டுகளாக வெட்டி கொலை செய்து 6 மாதங்களாக பிரிஜில் வைத்திருந்த மனைவி
28 Nov 2022 10:58 AM GMTபல பெண்களுடன் தொடர்பு: கணவனை கொன்று 22 துண்டுகளாக வெட்டி, பிரிட்ஜில் வைத்த மனைவி
ஷ்ரத்தா கொலையை தொடர்ந்து மற்றொரு கொலை...! பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த கணவனை கொன்று 22 துண்டுகளாக வெட்டி, பிரிட்ஜில் வைத்த மனைவி
28 Nov 2022 8:11 AM GMTபீர், நெட்பிளிக்சில் படம், உணவு ஆர்டர்...! ஷ்ரத்தாவை 10 மணி நேரமாக 35 துண்டுகளாக வெட்டிய அல்தாப்!
அப்தாப் எதுவும் நடக்காதது போல் மிக இயல்பாக இருக்கிறார் என்று கூறும் காவல்துறையினர், உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டால்தான், அவரது உண்மையான மனநிலையை அறிய முடியும் என்று கூறுகிறார்கள்.
18 Nov 2022 10:07 AM GMT