
அரைவேக்காட்டு தனமான அரசியலை செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி: மு.க.ஸ்டாலின் தாக்கு
நானும் டெல்டாக்காரன் என்ற உணர்வோடு இன்றைக்கு இங்கு வந்து இருக்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
16 Jun 2025 7:11 AM
முதல்வர் மருந்தகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
முதல்வர் மருந்தகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
16 Jun 2025 4:53 AM
லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி: நீதிபதி உள்பட 2 பேர் படுகாயம்
தஞ்சாவூர் மாவட்ட நீதிபதி பூர்ன ஜெய ஆனந்த்தின் சொந்த ஊரான திருச்செந்தூரில், கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு தஞ்சாவூர் சென்று கொண்டிருந்தபோது லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
13 Jun 2025 6:39 AM
கடன் தொல்லையால் கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
கடன் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்த கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
12 Jun 2025 9:10 AM
தஞ்சை பெரிய கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும்போது ரூ.25 ஆயிரம் திருடிய பெண் கைது
தஞ்சை பெரிய கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும்போது ரூ.25 ஆயிரம் திருடிய பெண்ணை கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
11 Jun 2025 2:28 AM
மனவளர்ச்சி குன்றிய 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - 2 பேர் கைது
மனவளர்ச்சி குன்றிய சிறுமி தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.
3 Jun 2025 7:57 AM
ஜாமீனில் எடுக்க தாமதமானதால் ஆத்திரம்... மனைவிக்கு விஷம் கொடுத்து கொன்ற கணவன்
ஜாமீனில் எடுக்க காலதாமதமானதால் ஆத்திரமடைந்த கணவன், மனைவிக்கு விஷம் கொடுத்து கொலை செய்தார்.
1 Jun 2025 2:12 PM
கல்லணைக்கால்வாய் பாலத்தில் இரும்பு தடுப்புகள் அமைப்பு
இதுகுறித்த செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழில் கடந்த 23-ந்தேதி வெளியானது.
31 May 2025 3:19 PM
இளைஞர்கள் தாக்கியதில் அரசு பேருந்து நடத்துநர் உயிரிழப்பு - தஞ்சை அருகே அதிர்ச்சி
தாக்குதல் நடத்தியவர்கள் மீது கொலை வழக்கு பதிய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
31 May 2025 12:08 PM
அரசு பஸ்-வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
அரசு பஸ்சும்- வேனும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
22 May 2025 2:55 AM
தஞ்சை அருகே சாலை விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு
டெம்போ வேனும், அரசு பேருந்தும் மோதியதில் 4 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
21 May 2025 4:26 PM
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாயின் 2-வது கணவர் கைது
போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 May 2025 3:19 AM