தனியார் ஆலை மேலாளர் வீட்டில் 23 பவுன் நகைகள் திருட்டு

தனியார் ஆலை மேலாளர் வீட்டில் 23 பவுன் நகைகள் திருட்டு

பழனியில் தனியார் ஆலை மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 23 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
28 Sept 2022 7:00 PM