தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு

திருக்கனூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு போனது. தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
13 May 2023 4:20 PM GMT