டெல்லி மதராசி பகுதியில் தமிழர்களின் வீடுகள் இடிப்பு -  பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

டெல்லி மதராசி பகுதியில் தமிழர்களின் வீடுகள் இடிப்பு - பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

மதராசி பகுதி தமிழர்களுக்கு உடனடி தீர்வு, நீதி கிடைக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
1 Jun 2025 1:23 PM
டெல்லியில் தமிழர்களின் வீடுகளை இடிக்க முயலும் பாஜக அரசு: தமிழக முதல்-அமைச்சர் தலையிட எஸ்டிபிஐ வலியுறுத்தல்

டெல்லியில் தமிழர்களின் வீடுகளை இடிக்க முயலும் பாஜக அரசு: தமிழக முதல்-அமைச்சர் தலையிட எஸ்டிபிஐ வலியுறுத்தல்

டெல்லியில் தமிழர்களின் வாழ்விடத்தைப் பாதுகாக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
18 April 2025 8:17 AM
தமிழர்கள் மீது பா.ஜ.க.வினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டுவிட்டது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழர்கள் மீது பா.ஜ.க.வினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டுவிட்டது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு NEP-யை எக்காரணம் கொண்டும் ஏற்காது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
11 March 2025 10:10 AM
இலங்கையில் ராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் நிலம் திருப்பி ஒப்படைக்கப்படும் -  இலங்கை அதிபர் உறுதி

இலங்கையில் ராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் நிலம் திருப்பி ஒப்படைக்கப்படும் - இலங்கை அதிபர் உறுதி

ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட வடக்கு தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக அவர்களிடம் திருப்பித் தரப்படும் என்று இலங்கை அதிபர் உறுதியளித்துள்ளார்.
31 Jan 2025 11:46 PM
குளிருக்கு தீ மூட்டியதால் விபரீதம் -  குவைத்தில் தமிழர்கள் இருவர் உயிரிழப்பு

குளிருக்கு தீ மூட்டியதால் விபரீதம் - குவைத்தில் தமிழர்கள் இருவர் உயிரிழப்பு

குளிருக்காக அறைக்குள் தீமூட்டி விட்டு உறங்கிய, தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
21 Jan 2025 3:35 PM
தமிழர்களின் நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்.. - இலங்கை அதிபர் உறுதி

"தமிழர்களின் நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்.." - இலங்கை அதிபர் உறுதி

அத்துமீறி மீன் பிடிக்க வரும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துவோம் என்று இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார்.
11 Nov 2024 3:57 AM
உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 13 தமிழர்கள் சென்னை வந்தடைந்தனர்

உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 13 தமிழர்கள் சென்னை வந்தடைந்தனர்

உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 13 தமிழர்கள் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.
18 Sept 2024 12:53 PM
உத்தரகாண்ட் நிலச்சரிவு: இதுவரை 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்

உத்தரகாண்ட் நிலச்சரிவு: இதுவரை 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 பேரையும் மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
15 Sept 2024 7:38 AM
உத்தரகாண்ட் நிலச்சரிவு: தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை - கடலூர் மாவட்ட கலெக்டர்

உத்தரகாண்ட் நிலச்சரிவு: தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை - கடலூர் மாவட்ட கலெக்டர்

நிலச்சரிவால் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று கடலூர் மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
15 Sept 2024 2:27 AM
உத்தரகாண்ட் நிலச்சரிவு; 30 தமிழர்கள் சிக்கி தவிப்பு

உத்தரகாண்ட் நிலச்சரிவு; 30 தமிழர்கள் சிக்கி தவிப்பு

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என கடலூர் கலெக்டர் கூறியுள்ளார்.
14 Sept 2024 5:07 PM
தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க தி.மு.க முயற்சி செய்து வருகிறது - ஜே.பி. நட்டா

தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க தி.மு.க முயற்சி செய்து வருகிறது - ஜே.பி. நட்டா

மோடி மீண்டும் பிரதமராக வந்தால் இந்தியா பொருளாதாரத்தில் புதிய உச்சம் பெறும்.
7 April 2024 6:39 AM
தமிழர்கள் மீது அவதூறு: மத்திய இணை மந்திரி மீது மதுரையில் வழக்குப்பதிவு

தமிழர்கள் மீது அவதூறு: மத்திய இணை மந்திரி மீது மதுரையில் வழக்குப்பதிவு

தமிழ்நாட்டில் இருந்து வந்து கர்நாடகத்தில் வெடிகுண்டு வைக்கிறார்கள் என்று மத்திய மந்திரி ஷோபா தெரிவித்த கருத்தால் சர்ச்சை எழுந்தது.
20 March 2024 11:05 AM