
நெல்லை: தாமிரபரணி ஆற்றில் தொடர்து 3-வது நாளாக நீர்வரத்து அதிகரிப்பு
அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் மற்றும் ஆற்றில் வரும் நீரின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
31 Dec 2023 2:44 PM
தாமிரபரணியில் வெள்ளத்தால் சேதமடைந்த உரைகிணறுகளை சரிசெய்யும் பணிகள் தீவிரம்
சீவலப்பேரியில் தாமிரபரணி நதிக்குள் அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய 33 உரை கிணறுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.
24 Dec 2023 1:07 PM
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 5 மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல்
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், குடிநீர் எடுத்துச் செல்லும் குழாய்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
22 Dec 2023 10:43 AM
தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு: பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 18 அடி உயர்ந்து 102 அடியை தாண்டியது.
17 Dec 2023 7:32 PM
தென் மாவட்டங்களில் வேகமாக நிரம்பும் அணைகள்: உபரி நீரை வறண்ட நிலங்களுக்கு திருப்பி விட உத்தரவு
தாமிரபரணி ஆற்றின் உபரி நீரை திருப்பி விடும் சோதனை ஓட்டம் மேற்கொள்ள முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
17 Dec 2023 11:26 AM
தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
17 Dec 2023 6:00 AM
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...!
இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 Dec 2023 1:38 AM
தாமிரபரணியை பாதுகாக்கப்பட்ட ஆறாக அறிவிக்க வேண்டும்
தாமிரபரணியை பாதுகாக்கப்பட்ட ஆறாக அறிவிக்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
30 Sept 2023 7:00 PM
ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றில் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை
ஸ்ரீவைகுண்டத்தில்தாமிரபரணி ஆற்றில் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
13 July 2023 6:45 PM
ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று ஆய்வு செய்த கலெக்டர்- எம்.எல்.ஏ.
ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் ஒரே மோட்டார் சைக்கிளில் கலெக்டர் செந்தில்ராஜ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சென்று ஆய்வு செய்து, சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
25 Jun 2023 7:00 PM
கூட்டாளியை சென்னையில் சுட்டுக்கொன்று உடலை துண்டுகளாக்கி தாமிரபரணியில் வீச்சு - பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் அரங்கேற்றிய பயங்கரம்
ஒரு கும்பலை ஏவி, சென்னையில் தன் கூட்டாளியை சுட்டுக்கொன்றதுடன், உடலை எடுத்து வந்து துண்டுகளாக்கி தாமிரபரணியில் வீசிய பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இதை பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் அரங்கேற்றி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
22 Jun 2023 8:02 PM
குடிக்கும் தகுதியை இழந்த தாமிரபரணி ஆற்றுநீர்: தூய்மைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தாமிரபரணி ஆற்றுநீரை தூய்மைப் படுத்துவதற்கான திட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
11 Jun 2023 9:01 AM