
திருநெல்வேலியில் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை
2025-ம் ஆண்டு கடந்த 6 மாதங்களில் மட்டும் திருநெல்வேலி மாவட்டத்தில் 13 கொலை வழக்குகளில் ஒருவருக்கு மரண தண்டனையும், 51 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளன.
17 Jun 2025 2:54 PM
நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது
வீரவநல்லூர் பகுதியில் அடிதடி, கொலை போன்ற வழக்குகளில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்தார்.
17 Jun 2025 2:18 PM
போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஒரு ஆண்டு சிறை: ரூ.20 ஆயிரம் அபராதம்
சேரன்மகாதேவி, கரிசல்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவர், பள்ளி மாணவியை பாலியல் ரீதியாக பேசி துன்புறுத்தி மிரட்டல் விடுத்துள்ளார்.
17 Jun 2025 2:10 PM
மது போதையில் பேருந்து ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்: நெல்லை போக்குவரத்து போலீஸ் அதிகாரி எச்சரிக்கை
நெல்லை புதிய பேருந்து நிலையம் மற்றும் வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகே நெல்லை மாநகர போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
17 Jun 2025 2:02 PM
நெல்லையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு தீ வைத்த மருமகன் மீது வழக்குப்பதிவு
நெல்லை சாந்திநகரில் சொந்த வீட்டில் குடியிருந்து வரும் ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கும் அவரது மருமகனுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது.
17 Jun 2025 1:46 PM
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி மற்றும் புதிய பஸ் நிலையம் துணை மின்நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
17 Jun 2025 10:44 AM
கல்லிடைக்குறிச்சி அருகே திருமணமான 10 மாதங்களில் இளம்பெண் தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
திருமணமான 10 மாதங்களில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16 Jun 2025 2:28 AM
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை
தியாகராஜநகர், களக்காடு, திசையன்விளை, விஜயாபதி துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
15 Jun 2025 7:13 AM
தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான பயணம்: 2 வாலிபர்கள் கைது
திருநெல்வேலி நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் வாகன விதிமுறைகளை மீறி, ஒரு காரின் கூரையில் அமர்ந்து ஆபத்தான முறையில் வாலிபர்கள் பயணம் செய்தனர்.
15 Jun 2025 4:21 AM
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
முக்கூடல் பகுதியில் போலீசார் சோதனையின்போது 2 பேர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்ககூடிய கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
15 Jun 2025 2:00 AM
பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை டவுனில் உள்ள ஒரு தனியார் பைக் ஷோரூமில் பொன்னாக்குடியைச் சேர்ந்த 2 பேர் பெட்ரோல் குண்டு வீசி, விளம்பர பலகையை சேதப்படுத்தினர்.
15 Jun 2025 1:53 AM
தொழில்முனைவோர் புத்தாக்கத்திற்கான சான்றிதழ் படிப்பு: இளைஞர்களுக்கு கலெக்டர் அழைப்பு
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், அகமதாபாத் EDII உடன் இணைந்து கடந்த ஆண்டு முதல் தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கத்திற்கான சான்றிதழ் படிப்பினை நடத்தி வருகிறது.
14 Jun 2025 3:43 AM