திருநெல்வேலியில் திருட்டு வழக்கில் தலைமறைவானவர் கைது

திருநெல்வேலியில் திருட்டு வழக்கில் தலைமறைவானவர் கைது

தாழையூத்து பகுதியில் திருட்டு வழக்கில் ஈடுபட்ட கோவில்பட்டியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
17 July 2025 3:35 AM IST
பழவூரில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

பழவூரில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

பழவூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் அனிஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
17 July 2025 3:30 AM IST
ராதாபுரத்தில் ஆடு திருடிய வாலிபர் கைது

ராதாபுரத்தில் ஆடு திருடிய வாலிபர் கைது

ராதாபுரம், துறை குடியிருப்பை சேர்ந்த ஒருவர் தனது ஆட்டை காணவில்லை என ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
17 July 2025 3:24 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் இன்று மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் இன்று மின்தடை

திருநெல்வேலியில், தியாகராஜ நகர் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
17 July 2025 12:50 AM IST
திருநெல்வேலி: திருட்டு வழக்கு குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி: திருட்டு வழக்கு குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி மேலப்பாட்டம் கிராமத்தில் உள்ள கோவிலை உடைத்து உள்ளே சென்ற ஒருவர் அங்கே திருட்டில் ஈடுபட்டார்.
12 July 2025 10:46 PM IST
திருநெல்வேலி: மிரட்டி பணம் பறித்த வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: மிரட்டி பணம் பறித்த வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலியில் ஒரு வாலிபர், ஒருவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
12 July 2025 10:01 PM IST
சைபர் குற்றவாளிகளிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்: திருநெல்வேலி எஸ்.பி. அறிவுறுத்தல்

சைபர் குற்றவாளிகளிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்: திருநெல்வேலி எஸ்.பி. அறிவுறுத்தல்

அனைத்து சமூக வலைதளங்கள் மூலமாக தற்போது மதிப்பாய்வு பணி தொடர்பான மோசடிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
12 July 2025 7:45 PM IST
திருநெல்வேலி: திருட்டு வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திருட்டு வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலியில் வாலிபர் ஒருவர் அடிதடி, திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூடங்குளம் போலீசார் கவனத்திற்கு வந்தது.
11 July 2025 7:06 PM IST
திருநெல்வேலியில் 12 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: வாலிபர் கைது

திருநெல்வேலியில் 12 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: வாலிபர் கைது

முன்னீர்பள்ளம், ஆயன்குளம் பாலத்தின் அருகே சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
11 July 2025 7:00 PM IST
திருநெல்வேலியில் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலியில் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலியில் 2025-ம் ஆண்டில் இதுவரை 14 கொலை வழக்குகளில் ஒரு நபருக்கு மரண தண்டணையும், 52 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளன.
11 July 2025 4:54 PM IST
உலக மக்கள் தொகை தினம்: திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களுக்கு கார்ட்டூன் வரையும் போட்டி

உலக மக்கள் தொகை தினம்: திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களுக்கு கார்ட்டூன் வரையும் போட்டி

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் பள்ளி மாணவர்களுக்கு கார்டூன் வரைதல் போட்டி குடும்பம் மற்றும் நம்பிக்கைக்குரிய உலகம் எனும் தலைப்பில் நடைபெற்றது.
11 July 2025 4:18 PM IST
விவசாய நிலங்களில் மின் வேலி அமைத்தால் சட்டப்படி நடவடிக்கை: திருநெல்வேலி மேற்பார்வை பொறியாளர் உத்தரவு

விவசாய நிலங்களில் மின் வேலி அமைத்தால் சட்டப்படி நடவடிக்கை: திருநெல்வேலி மேற்பார்வை பொறியாளர் உத்தரவு

திருநெல்வேலி கிராமப்புற கோட்டத்தின் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம் திருநெல்வேலி தியாகராஜநகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
11 July 2025 3:32 PM IST