வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் சிறைப்பிடித்த வாடிக்கையாளர் - லெபனானில் பரபரப்பு

வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் சிறைப்பிடித்த வாடிக்கையாளர் - லெபனானில் பரபரப்பு

வைப்புதொகையை எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் வங்கி ஊழியர்கள் அனைவரையும் துப்பாக்கி முனையில் சிறைப்பிடித்தார்.
13 Aug 2022 3:10 AM GMT