ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நீதிமன்றத்தில் வாதிட்டு வென்றது தி.மு.க. ஆட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நீதிமன்றத்தில் வாதிட்டு வென்றது தி.மு.க. ஆட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சர்வாதிகாரியிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல் இது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
26 March 2024 2:16 PM GMT
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; சி.பி.ஐ. மேல்விசாரணை நடத்தி வருகிறது - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; சி.பி.ஐ. மேல்விசாரணை நடத்தி வருகிறது - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ. மேல்விசாரணை நடத்தி வருவதாக தமிழக அரசு தெரிவித்தது.
21 Feb 2024 3:36 PM GMT
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை என்ன? - தமிழக அரசு விளக்கம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை என்ன? - தமிழக அரசு விளக்கம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
2 Jan 2024 2:49 PM GMT
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - உயர்நீதிமன்றம் கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - உயர்நீதிமன்றம் கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த வழக்கில் அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
3 Nov 2023 12:19 PM GMT
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கு; மனித உரிமைகள் ஆணையத்திடம் கேள்வி எழுப்பிய ஐகோர்ட்டு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கு; மனித உரிமைகள் ஆணையத்திடம் கேள்வி எழுப்பிய ஐகோர்ட்டு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கில் புகார்தாரரின் வாதத்தைக் கேட்காதது ஏன்? என ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
27 Sep 2023 2:22 PM GMT
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 5-ம் ஆண்டு நினைவு தினம்: உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 5-ம் ஆண்டு நினைவு தினம்: உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
22 May 2023 5:45 AM GMT
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: எடப்பாடி பழனிசாமியிடம் விசாரிக்கப்படுமா? -கனிமொழி எம்.பி விளக்கம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: எடப்பாடி பழனிசாமியிடம் விசாரிக்கப்படுமா? -கனிமொழி எம்.பி விளக்கம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய முதல்வரை விசாரிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு எடுப்பார் என திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
22 Oct 2022 8:50 AM GMT
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்:உதவி ஆணையர் உட்பட 4 போலீசார் சஸ்பெண்டு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்:உதவி ஆணையர் உட்பட 4 போலீசார் சஸ்பெண்டு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக திருநெல்வேலியில் பணிபுரியும் உதவி ஆணையர் உட்பட 4 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
21 Oct 2022 9:02 AM GMT
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நிகழ்வுகள் நிமிட வாரியாக எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும் என ஆணையம் கூறியுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நிகழ்வுகள் நிமிட வாரியாக எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும் என ஆணையம் கூறியுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

ஆணையங்களின் அறிக்கை 100% மக்களிடம் சென்றடைந்துவிட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
19 Oct 2022 10:08 AM GMT
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: முந்தைய அரசின் ஆட்சியாளர்கள் மீது கொலைவழக்குப் பதிவுசெய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: முந்தைய அரசின் ஆட்சியாளர்கள் மீது கொலைவழக்குப் பதிவுசெய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: முந்தைய அரசின் ஆட்சியாளர்கள் மீது கொலைவழக்குப் பதிவுசெய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
19 Oct 2022 8:45 AM GMT
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்திற்கு நிமிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது: அருணா ஜெகதீசன் ஆணையம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்திற்கு நிமிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது: அருணா ஜெகதீசன் ஆணையம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அப்போதைய முதல் அமைச்சர் எடப்பாடிபழனிசாமிக்கு நிமிடத்திற்கு நிமிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
18 Oct 2022 12:29 PM GMT
ஜெயலலிதா மரணம்,தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை -  சட்டசபையில் தாக்கல் செய்ய முடிவு

ஜெயலலிதா மரணம்,தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை - சட்டசபையில் தாக்கல் செய்ய முடிவு

ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
29 Aug 2022 3:17 PM GMT