பயணிகள் ரெயில் குண்டுவெடிப்பு  வழக்கில் லக்னோ நீதி மன்றத்தில் 7 பேருக்கு  மரணதண்டனை

பயணிகள் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் லக்னோ நீதி மன்றத்தில் 7 பேருக்கு மரணதண்டனை

கான்பூர் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத வழக்கில் லக்னோ நீதி மன்றத்தில் 7 பேருக்கு மரணதண்டனை யும் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.
1 March 2023 8:34 AM GMT
என்ஐஏ அதிகாரியாக நடித்து ரூ. 20 லட்சம் அபேஸ் செய்த பாஜக நிர்வாகி...!

என்ஐஏ அதிகாரியாக நடித்து ரூ. 20 லட்சம் அபேஸ் செய்த பாஜக நிர்வாகி...!

என்ஐஏ அதிகாரிகள் என நடித்து, சென்னையை சேர்ந்த ஜமால் என்பவரின் வீட்டில் 20 லட்ச ரூபாயை பாஜக நிர்வாகி உள்பட 6 பேர் திருடிச் சென்றனர்.
20 Dec 2022 11:15 AM GMT
பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு- டெல்லி உள்பட 50 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு- டெல்லி உள்பட 50 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு குறித்து டெல்லி உள்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
18 Oct 2022 11:55 PM GMT
யூடியூப்பை பார்த்து துப்பாக்கி தயாரித்த வாலிபர்கள்; வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

யூடியூப்பை பார்த்து துப்பாக்கி தயாரித்த வாலிபர்கள்; வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

சேலத்தில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வாலிபர்கள் தங்கியிருந்த வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினார்கள்.
7 Oct 2022 6:48 AM GMT
பிஎப்ஐ தடைக்கு முக்கிய காரணம்: எளிதில் கிடைக்கும் பொருட்களை கொண்டு வெடிகுண்டு தயாரிக்கும் கையேடு

பிஎப்ஐ தடைக்கு முக்கிய காரணம்: எளிதில் கிடைக்கும் பொருட்களை கொண்டு வெடிகுண்டு தயாரிக்கும் கையேடு

தேசிய புலனாய்வு அமைப்பு சோத்னையில் எளிதில் கிடைக்கும் பொருட்களை கொண்டு வெடிகுண்டு தயாரிக்கும் கையேடு உத்தரபிரதேச பிஎப்ஐ தலைவரிடம் இருந்து கைபற்றப்பட்டது.
28 Sep 2022 6:23 AM GMT
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் மீண்டும் சோதனை; 8 மாநிலங்களில் மொத்தம் 170 பேர் கைது

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் மீண்டும் சோதனை; 8 மாநிலங்களில் மொத்தம் 170 பேர் கைது

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் மீண்டும் சோதனை; 8 மாநிலங்களில் மொத்தம் 170 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
27 Sep 2022 9:03 AM GMT
வடமாநிலங்களில் 50 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை - சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் விசாரணை நடத்தவில்லை என தகவல்

வடமாநிலங்களில் 50 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை - சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் விசாரணை நடத்தவில்லை என தகவல்

தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று வட இந்தியா முழுவதும் 50 இடங்களில் சோதனை நடத்தியது.
12 Sep 2022 12:15 PM GMT
பயங்கரவாதி தாவூத் இப்ராகிம் குறித்து தகவல் கொடுப்பவருக்கு ரூ. 25 லட்சம் பரிசு

பயங்கரவாதி தாவூத் இப்ராகிம் குறித்து தகவல் கொடுப்பவருக்கு ரூ. 25 லட்சம் பரிசு

பயங்கரவாதி தாவூத் இப்ராகிம் குறித்து தகவல் கொடுப்பவருக்கு ரூ. 25 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
1 Sep 2022 7:09 AM GMT
நக்சலைட்டு பிரச்சினையை ஒழிக்க ஒருங்கிணைந்த முயற்சி தேவை - அமித்ஷா

நக்சலைட்டு பிரச்சினையை ஒழிக்க ஒருங்கிணைந்த முயற்சி தேவை - அமித்ஷா

நக்சலைட்டு பிரச்சினையை ஒழிக்க ஒருங்கிணைந்த முயற்சி தேவை என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வலியுறுத்தினார்.
27 Aug 2022 6:37 PM GMT
உதய்பூர் படுகொலை;  32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

உதய்பூர் படுகொலை; 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

கன்னையா லாலுக்கு அச்சுறுத்தல் இருந்தது தெரிந்தும் அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என புகார் எழுந்தது.
1 July 2022 12:30 PM GMT
நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த நபர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம்: தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை

நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த நபர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம்: தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை

நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த நபர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த விரைந்துள்ளது.
28 Jun 2022 4:43 PM GMT