
தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த பெயிண்டர் கைது - 14 சவரன் நகைகள் பறிமுதல்
மேட்டுக்கடை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது வீட்டில் புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த மூன்றரை சவரன் தங்க நகையை, மர்மநபர் திருடிச் சென்றார்.
18 Feb 2024 9:30 PM
தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
திருவிடைமருதூர் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.4 லட்சம் நகைகள் மீட்டனர்.
17 Oct 2023 9:08 PM
சூனாம்பேடு சுற்றுவட்டார பகுதியில் தொடர் திருடில் ஈடுபட்ட 2 பேர் கைது - 13 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
சூனாம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் தபால் நிலையத்தில் திருடிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.15 ஆயிரம், 13 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
19 Sept 2023 4:06 AM
பத்ராவதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
பத்ராவதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 July 2023 6:45 PM
முதுகுளத்தூர் பகுதிகளில் தொடர் திருட்டு
முதுகுளத்தூர் பகுதிகளில் தொடர் திருட்டு நடந்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
28 May 2023 6:45 PM
கன்னிகைப்பேரில் நடைபெற்ற தொடர் திருட்டு சம்பவத்தை கண்டித்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
கன்னிகைப்பேரில் நடைபெற்ற தொடர் திருட்டு சம்பவத்தை கண்டித்து வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.
8 Jan 2023 8:43 AM