கோவையில் தொழில் அதிபர் உள்பட 4 பேர் தற்கொலை: கடன் தொல்லை காரணமா..?!
நான்கு பேர்களின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
20 March 2024 1:34 PM GMTதொழில் அதிபர் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் தொழில் அதிபர் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
18 Oct 2023 6:45 PM GMTரூ.70 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.1.40 கோடி மோசடி - பா.ஜ.க. மாநில நிர்வாகி உள்பட 4 பேர் கைது
ரூ.70 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி, இமாசல பிரதேச தொழில் அதிபரிடம் ரூ.1.40 கோடி மோசடி செய்த பா.ஜ.க. மாநில நிர்வாகி உள்பட 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
14 Oct 2023 4:29 AM GMTதொழில் அதிபரை மணக்கும் கங்கனா
பிரபல தொழில் அதிபரை கங்கனா ரணாவத் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இந்தி இணையதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
29 Sep 2023 4:30 AM GMTபணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.10½ லட்சம் மோசடி
பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.10½ லட்சத்தை மர்மநபர்கள் மோசடி செய்துள்ளனர்.
26 Sep 2023 6:45 PM GMTதொழில் அதிபராக மாறிய நயன்தாரா...!
கதாநாயகியாக கொடி கட்டி பறக்கும் நயன்தாராவும் தொழில் துறையில் இறங்கி இருக்கிறார்.
16 Sep 2023 2:36 AM GMTதொழில் அதிபரை கடத்திய வாலிபர் கைது
மங்களூருவில் தொழில் அதிபரை கடத்திய வழக்கில் வாலிபர் ஒருவரை கைது செய்த போலீசார் பொம்மை துப்பாக்கி மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
26 Aug 2023 6:45 PM GMTமைசூருவில் வக்கீலே இல்லாமல் கோர்ட்டில் தானே வாதாடி வெற்றிபெற்ற தொழில் அதிபர்
நில மோசடி வழக்கில் வக்கீலை நியமிக்காமல் தனக்காக தானே, கோர்ட்டில் வாதாடி வெற்றிபெற்ற தொழில் அதிபருக்கு பாராட்டுகள் குவிகிறது.
1 Aug 2023 10:13 PM GMTசித்ரதுர்காவில் தொழில் அதிபர்கள் கடத்தல் வழக்கில் 3 பேர் கைது
சித்ரதுர்காவில் தொழில் அதிபர்களை கடத்தி ரூ.60 லட்சம் பணம், நகைகளை பறித்து சென்ற 3 பேரை போலீசாா் கைது செய்தனர்.
18 July 2023 6:45 PM GMTசுள்ளியா அருகே தொழில் அதிபர் வீட்டில் ரூ.15 லட்சம் நகைகள் திருட்டு
சுள்ளியா அருகே தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிச் சென்றனர்.
18 July 2023 6:45 PM GMTதொழில் அதிபர் குடும்பத்தினரை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.50 லட்சம் கொள்ளை
சித்ரதுர்காவில், தொழில் அதிபரின் மகன், மருமகனை பிணை கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு அவரது குடும்பத்தினரை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. காரில் தப்பிய கும்பலில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
10 July 2023 9:40 PM GMTதொழில் அதிபரை தாக்கிய வழக்கில் 3 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை
தொழில் அதிபரை தாக்கிய வழக்கில் 3 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தார்வார் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
18 Jun 2023 6:45 PM GMT