
புதையல் ஆசையில்... லிப்ட் கொடுப்பதுபோல நடித்து செருப்பு தைப்பவரை நரபலி கொடுத்த கொடூரம்
புதையல் கிடைக்க வேண்டும் என்றால் ஒரு ஆணை நரபலி கொடுக்க வேண்டும் என ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார்.
12 Feb 2025 9:39 AM IST
துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட மனித உடல்
மனித உடல் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டு கிடந்தது. நரபலி கொடுக்கப்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 Oct 2023 1:15 AM IST
புதையலுக்கு ஆசைப்பட்டு சிறுவனை கடத்தி நரபலி கொடுத்த 4 பேர் கைது - நாசிக் அருகே பரபரப்பு
நாசிக் மாவட்டத்தில் புதையலுக்கு ஆசைப்பட்டு சிறுவனை கடத்தி நரபலி கொடுத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
24 July 2023 12:45 AM IST
எந்திரத்தால் தலையை துண்டாக்கி தங்களை தாங்களே நரபலி கொடுத்த தம்பதி - குஜராத்தில் பயங்கரம்
குஜராத்தில் தம்பதியர் எந்திரத்தால் தலையை துண்டாக்கி தங்களை தாங்களே நரபலி கொடுத்துள்ளனர்.
17 April 2023 4:10 AM IST
நரபலி கொடுத்தால் மனநல பிரச்சினை தீர்ந்து விடும்: மூடநம்பிக்கைக்கு பலியான 10 வயது சிறுவன் - உ.பி.யில் பரபரப்பு
10 வயது சிறுவனை கடத்தி மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
27 March 2023 1:56 PM IST
மத்திய பிரதேசத்தில் இருந்து நரபலி அச்சத்தால் தமிழ்நாட்டிற்கு தப்பி வந்த பெண் - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
மனுதாரர் ஷாலினி சர்மாவிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழக காவல்துறை தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
23 Feb 2023 2:41 PM IST
"உயிரிழந்த தந்தை உயிர்த்தெழ" 2 மாத குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற பெண்
இறந்த தந்தையை உயிர்த்தெழ வைக்கும் முயற்சியில் பெண் ஒருவர் 2 மாத குழந்தையை பலி கொடுக்க முயன்று உள்ளார்.
12 Nov 2022 11:29 AM IST
திருவண்ணாமலையில் நரபலி வதந்தி - வீட்டை இடித்து அதிரடியாக 6 பேரை மீட்ட போலீசார்
ஒரே வீட்டைச் சேர்ந்த 6 பேர் கடந்த 3 நாட்களாக வீட்டை பூட்டிக் கொண்டு மாந்திரீகம் உள்ளிட்ட சடங்குகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
14 Oct 2022 6:38 PM IST
ஸ்ரீதேவி பெயரில் மந்திரவாதி லீலைகள்...! பல இளம் பெண்கள் பாதிப்பு...! வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்
போலீசார் முகமது ஷபி மற்றும் லைலா, பகவல் சிங் ஆகிய 3 பேரையும் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளனர்.
14 Oct 2022 12:31 PM IST
மூட நம்பிக்கைகளை அனுமதிப்பதும், அவற்றை வேடிக்கை பார்ப்பதும் மனிதகுலத்திற்கு எதிரானவை - ராமதாஸ்
மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
13 Oct 2022 2:20 PM IST
கேரளாவில் மேலும் 12 பெண்கள் நரபலி...? போலீசார் தீவிரவிசாரணை...!
கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன 12 பெண்கள் நரபலியா என போலீஸ் விசாரணை நட்த்தி வருகின்றனர்.
13 Oct 2022 12:42 PM IST
கேரளத்திற்கு வாழ்வாதாரம் தேடிச் செல்லும் தமிழர்களின் பாதுகாப்பை கேரள அரசு உறுதி செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
எந்த பின்புலமும் இல்லாமல் கேரளத்திற்கு வாழ்வாதாரம் தேடிச் செல்லும் தமிழர்களின் பாதுகாப்பை கேரள அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
12 Oct 2022 5:41 PM IST