பணி நியமன ஆணை வழங்கக்கோரி சென்னையில் நர்சுகள் உண்ணாவிரத போராட்டம்

பணி நியமன ஆணை வழங்கக்கோரி சென்னையில் நர்சுகள் உண்ணாவிரத போராட்டம்

பணி நியமன ஆணை வழங்கக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நர்சுகள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Sept 2023 3:08 AM
பணியை புறக்கணித்து நர்சுகள் வெளிநடப்பு

பணியை புறக்கணித்து நர்சுகள் வெளிநடப்பு

புதுவை அரசு ஆஸ்பத்திரியில் 2 மணி நேரம் நர்சுகள் பணியை புறக்கணித்து வெளிநடப்பில் ஈடுபட்டதால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர்.
9 Aug 2023 4:43 PM
கர்ப்பிணிக்கு நர்சுகள் பிரசவம் பார்த்ததால் உடல்நிலை பாதிப்பு புகார்: ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

கர்ப்பிணிக்கு நர்சுகள் பிரசவம் பார்த்ததால் உடல்நிலை பாதிப்பு புகார்: ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

கர்ப்பிணிக்கு நர்சுகள் பிரசவம் பார்த்ததால் உடல்நிலை பாதிப்பு அடைந்ததாக கூறி உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
11 April 2023 3:37 PM
அரசு ஆஸ்பத்திரிகளில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்தனர்

அரசு ஆஸ்பத்திரிகளில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்தனர்

தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியபடி, அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், நர்சுகள் உள்பட பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
2 April 2023 8:47 AM
மருத்துவ கல்வி இயக்ககம் முன்பு நர்சுகள் முற்றுகை போராட்டம்

மருத்துவ கல்வி இயக்ககம் முன்பு நர்சுகள் முற்றுகை போராட்டம்

கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்கக வளாகம் முன்பு பணி நீக்கம் செய்யப்பட்ட நர்சுகள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 Jan 2023 4:00 AM
பணி நிரந்தரம் செய்யக்கோரி நர்சுகள் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம் செய்யக்கோரி நர்சுகள் ஆர்ப்பாட்டம்

பணி நீக்கம் செய்யப்பட்ட நர்சுகள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3 Jan 2023 9:05 AM
தமிழக கர்ப்பிணி, சிசுக்கள் இறந்த விவகாரத்தில் டாக்டர், 3 நர்சுகள் பணி இடை நீக்கம்

தமிழக கர்ப்பிணி, சிசுக்கள் இறந்த விவகாரத்தில் டாக்டர், 3 நர்சுகள் பணி இடை நீக்கம்

துமகூருவில் அரசு ஆஸ்பத்திரியில், ஆதார் கார்டு இல்லை என கூறி பிரசவம் பார்க்காததால் தமிழக கர்ப்பிணி, அவர் பிரசவித்த 2 சிசுக்களும் வீட்டிலேயே உயிரிழந்தன. இதையடுத்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர், 3 நர்சுகளை பணி இடைநீக்கம் செய்து கர்நாடக சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
4 Nov 2022 11:39 PM