
சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 Jan 2025 5:19 PM
நடிகை கவுதமி அளித்த நில மோசடி புகார் தொடர்பாக போலீசார் விசாரணை
நடிகை கவுதமி அளித்த புகார் தொடர்பாக அழகப்பன் என்பவரது வீட்டில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
31 Oct 2023 10:50 AM
போலி ஆவணம் தயாரித்து நில மோசடி; 3 பேர் கைது
பாளையங்கோட்டையில் போலி ஆவணம் தயாரித்து நில மோசடி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
12 Oct 2023 9:37 PM
நில மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை
புதுவை காமாட்சி அம்மன் கோவில் நில மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.
15 July 2023 4:25 PM
போலி ஆவணம் தயாரித்து பெண்ணிடம் ரூ.87 லட்சம் நில மோசடி செய்தவர் கைது - நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை
ஆவடி அருகே போலி ஆவணம் மூலம் பெண்ணிடம் ரூ.87 லட்சம் நில மோசடி செய்தவரை நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
4 Jan 2023 4:16 AM
போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி நில மோசடி செய்த 3 தரகர்கள் கைது
பூந்தமல்லி அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி நில மோசடி செய்த 3 தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.
7 Dec 2022 8:25 AM
நில மோசடி செய்த 7 பேர் மீது வழக்கு
நில மோசடி செய்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
18 Sept 2022 6:45 PM