போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி: வக்கீலுக்கு சொந்தமான ரூ.3 கோடி நிலம் அபகரிப்பு

போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி: வக்கீலுக்கு சொந்தமான ரூ.3 கோடி நிலம் அபகரிப்பு

சென்னையில் வக்கீலுக்கு சொந்தமானரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Sep 2023 12:59 AM GMT
ஈஞ்சம்பாக்கத்தில் போலி ஆவணம் மூலம் ரூ.80 லட்சம் நிலம் அபகரிப்பு; பெண் உள்பட 2 பேர் கைது

ஈஞ்சம்பாக்கத்தில் போலி ஆவணம் மூலம் ரூ.80 லட்சம் நிலம் அபகரிப்பு; பெண் உள்பட 2 பேர் கைது

ஈஞ்சம்பாக்கத்தில் போலி ஆவணம் மூலம் ரூ.80 லட்சம் நிலம் அபகரிப்பு மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
31 Aug 2023 9:57 AM GMT
மடிப்பாக்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி நிலம் அபகரிப்பு

மடிப்பாக்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி நிலம் அபகரிப்பு

மடிப்பாக்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி நிலம் அபகரிப்பு வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
24 Aug 2023 1:10 PM GMT
போலி பட்டாவை உருவாக்கி கொரட்டூர் ஏரி நிலம் அபகரிப்பு தாய்-மகன் கைது

போலி பட்டாவை உருவாக்கி கொரட்டூர் ஏரி நிலம் அபகரிப்பு தாய்-மகன் கைது

அரசுக்கு சொந்தமான கொரட்டூர் ஏரி நிலத்தை போலி பட்டா உருவாக்கி அபகரித்த தாய்-மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 July 2023 6:39 AM GMT
அறக்கட்டளைக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலம் அபகரிப்பு

அறக்கட்டளைக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலம் அபகரிப்பு

திருச்சி அருகே புங்கனூர் கிராமத்தில் அறக்கட்டளைக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில் ஊராட்சி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
8 July 2023 7:21 PM GMT
புதுவண்ணாரப்பேட்டையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.60 லட்சம் நிலம் அபகரிப்பு - பெண் உள்பட 4 பேர் கைது

புதுவண்ணாரப்பேட்டையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.60 லட்சம் நிலம் அபகரிப்பு - பெண் உள்பட 4 பேர் கைது

புதுவண்ணாரப்பேட்டையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.60 லட்சம் நில அபகரிப்பு வழக்கில் பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
17 Jun 2023 6:14 AM GMT
வேளாண் நிலங்களை பறிக்கும் முடிவை கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

வேளாண் நிலங்களை பறிக்கும் முடிவை கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

என்.எல்.சிக்காக நிலம் கையகப்படுத்தி தர மாட்டோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
23 March 2023 12:22 PM GMT
வானூர் அருகே ரூ.18 லட்சம் நிலம் அபகரிப்பு 6 பேர் மீது வழக்கு

வானூர் அருகே ரூ.18 லட்சம் நிலம் அபகரிப்பு 6 பேர் மீது வழக்கு

வானூர் அருகே ரூ.18 லட்சம் நிலம் அபகரிப்பு செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4 Feb 2023 6:45 PM GMT
போலி வாரிசு சான்று மூலம் ரூ.15 லட்சம்  நிலம் அபகரிப்பு

போலி வாரிசு சான்று மூலம் ரூ.15 லட்சம் நிலம் அபகரிப்பு

போலி வாரிசு சான்று வழங்கியதன் மூலம் ரூ.15 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த வழக்கில் வருவாய்த்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் 90 வயது மூதாட்டி புகார் மனு அளித்தார்.
2 Jan 2023 6:45 PM GMT
கள்ளக்குறிச்சி அருகே    அண்ணன்-தம்பி நிலம் அபகரிப்பு; பெண் உள்பட 3 பேர் கைது

கள்ளக்குறிச்சி அருகே அண்ணன்-தம்பி நிலம் அபகரிப்பு; பெண் உள்பட 3 பேர் கைது

கள்ளக்குறிச்சி அருகே ஆள்மாறாட்டம் செய்து அண்ணன்-தம்பிக்கு சொந்தமான சொத்துகளை அபகரித்ததாக பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
21 Nov 2022 6:45 PM GMT
போலி ஆவணம் தயாரித்து  மூதாட்டியின் நிலத்தை அபகரித்த வாலிபர் கைது

போலி ஆவணம் தயாரித்து மூதாட்டியின் நிலத்தை அபகரித்த வாலிபர் கைது

போலி ஆவணம் தயாரித்து மூதாட்டியின் நிலத்தை அபகரித்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
22 Aug 2022 5:20 PM GMT
போலி ஆவணம் மூலம் ரூ.5 கோடி நிலம் அபகரிப்பு - 3 பேர் கைது

போலி ஆவணம் மூலம் ரூ.5 கோடி நிலம் அபகரிப்பு - 3 பேர் கைது

அம்பத்தூரில் போலி ஆவணம் மூலம் பெண்ணின் ரூ.5 கோடி நிலத்தை அபகரித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
11 Aug 2022 6:39 AM GMT