அதிகவட்டி தருவதாக கூறி 146 பேரிடம் ரூ.18 கோடி மோசடி - சென்னையை சேர்ந்தவர் மீது வழக்குப்பதிவு
மும்பையில் அதிகவட்டி தருவதாக கூறி 146 பேரிடம் ரூ.18 கோடி மோசடி செய்ததாக சென்னையை சேர்ந்த வெங்கட்ராமன் கோபாலன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
9 July 2023 7:00 PM GMTஉதவி செய்வதாக கூறி வங்கி வாடிக்கையாளரிடம் பண மோசடி செய்த 3 பேர் கைது
பால்கர் மாவட்டத்தில் உள்ள வங்கி வாடிக்கையாளர்களிடம் உதவி செய்வதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது
7 July 2023 8:00 PM GMTபரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறி பெண்ணிடம் ரூ.4½ லட்சம் அபேஸ் - 3 பேர் மீது வழக்கு
தானே மாவட்டத்தை சேர்ந்த 33 வயது பெண்ணிடம் பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறி ரூ.4½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக 3 பேர் மீது வழக்கு
30 Jun 2023 7:30 PM GMTதிரைப்படங்களுக்கு ரேட்டிங் வழங்கினால் பணம் - டாக்டரிடம் ரூ.1 கோடி நூதன மோசடி
திரைப்படங்களுக்கு ரேட்டிங் வழங்கி பணம் சம்பாதிக்கலாம் என டாக்டரிடம் நூதன முறையில் ரூ.1 கோடி மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
30 Jun 2023 6:45 PM GMTநிதி நிறுவனம் நடத்தி ரூ.30 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி மீது வழக்குப்பதிவு
மும்பை கல்யாண் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.30 லட்சம் மோசடி செய்த கணவன் மற்றும் மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 Jun 2023 7:00 PM GMTஅடமானம் வைத்த வீட்டை விற்பதாக கூறி 5 பேரிடம் ரூ.1½ கோடி மோசடி
மும்பை கார்கர் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவர் அடமானம் வைத்த வீட்டை விற்பதாக கூறி 5 பேரிடம் ரூ.1½ கோடி மோசடி செய்துள்ளனர்.
25 Jun 2023 7:00 PM GMTகேரளாவில் பண மோசடி வழக்கில் சிக்கிய காங்கிரஸ் மாநில தலைவர் சுதாகரன் எம்.பி.யிடம் 7 மணி நேரம் போலீசார் விசாரணை
கேரளாவில் பணமோசடி வழக்கில் சிக்கிய காங்கிரஸ் மாநில தலைவர் சுதாகரன் எம்.பி.யிடம் போலீசார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
24 Jun 2023 10:00 PM GMTகே.இ.எம். ஆஸ்பத்திரியில் வேலை வாங்கி தருவதாக கூறி காவலாளியிடம் ரூ.32 லட்சம் மோசடி - போலீசார் வழக்குப்பதிவு
மும்பை கல்பாதேவியில் மகளுக்கு கே.இ.எம். ஆஸ்பத்திரியில் வேலை வாங்கி தருவதாக கூறி காவலாளியிடம் இருந்து ரூ.32 லட்சம் மோசடி
24 Jun 2023 8:00 PM GMTபண மோசடி வழக்கில் தேசிய பாதுகாப்பு படை முன்னாள் அதிகாரியின் ரூ.45 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை
பண மோசடி வழக்கில் தேசிய பாதுகாப்பு படை முன்னாள் அதிகாரியின் ரூ.45 கோடி சொத்துகளை முடக்கியிருப்பதாக அமலாக்க இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
17 Jun 2023 4:42 PM GMTஅதிக லாபம் தருவதாக கூறி கோடிக்கணக்கில் பண மோசடி
பெரம்பலூர் மாவட்டத்தில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாககூறி கோடிக்கணக்கில் பண மோசடிசெய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
22 May 2023 6:18 PM GMT'ஆன்லைன்' பண மோசடியால் 39 சதவீத குடும்பங்கள் பாதிப்பு அதிர வைக்கும் ஆய்வுத்தகவல்
ஆன்லைனில் பண மோசடி என்பது இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக நடைபெறத்தொடங்கி உள்ளது.
3 May 2023 12:15 AM GMTநடிகை பெயரில் பண மோசடி
பிரபல நடிகை கோமல் சர்மா. இவர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டப்படி குற்றம் படம் மூலம் அறிமுகமானார். நாகராஜ சோழன் எம்.எல்.ஏ, வைகை எக்ஸ்பிரஸ் படங்களிலும்...
30 April 2023 3:33 AM GMT