கனமழையால் சேதமடைந்திருக்கும் பயிர்களை முழுமையாக கணக்கிட்டு உரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் - டிடிவி தினகரன்

கனமழையால் சேதமடைந்திருக்கும் பயிர்களை முழுமையாக கணக்கிட்டு உரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் - டிடிவி தினகரன்

மழையின் போது விளைநிலங்களில் தேங்கும் தண்ணீரை உடனடியாக வெளியேற்றுவதற்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
12 Jan 2024 10:07 PM GMT
நடவு செய்த பயிர்கள் கருகியதால் விவசாயிகள் அதிர்ச்சி

நடவு செய்த பயிர்கள் கருகியதால் விவசாயிகள் அதிர்ச்சி

மாயனூர் பகுதியில் நடவு செய்த பயிர்கள் கருகியதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் தண்ணீரில் கழிவுகள் கலந்து வந்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
13 Oct 2023 6:41 PM GMT
பயிர்களுக்கு வருண பகவான் கருணை காட்டுவாரா?

பயிர்களுக்கு வருண பகவான் கருணை காட்டுவாரா?

நிலக்கோட்டை பகுதியில் பயிர்களுக்கு வருண பகவான் கருணை காட்டுவாரா என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
8 Oct 2023 8:15 PM GMT
காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்; பாதிக்கப்பட்ட விவசாயிகள் வனத்துறை அலுவலகத்தில் மனு அளித்து நிவாரணம் பெறலாம்- அதிகாரி தகவல்

காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்; பாதிக்கப்பட்ட விவசாயிகள் வனத்துறை அலுவலகத்தில் மனு அளித்து நிவாரணம் பெறலாம்- அதிகாரி தகவல்

காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதமடைந்து வருவதால் இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் சாப்டூர் வனத்துறை அலுவலகத்தில் மனு அளித்து நிவாரணம் பெறலாம் என வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
2 Oct 2023 9:14 PM GMT
பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க டிரோன் கருவியை விவசாயிகள் மானியத்தில் பெறலாம் - தமிழக அரசு அறிவிப்பு

பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க 'டிரோன்' கருவியை விவசாயிகள் மானியத்தில் பெறலாம் - தமிழக அரசு அறிவிப்பு

பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க டிரோன் கருவிகளை விவசாயிகள் மானியத்தில் பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 Sep 2023 6:36 AM GMT
அறுவடை

அறுவடை

நீடாமங்கலம் வேளாண் கோட்டப்பகுதியில் அறுவடைக்கு குறுவை நெற்பயிர்கள் தயாராகி வருகிறது.
10 Sep 2023 6:45 PM GMT
தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கருகும் பயிர்கள்

தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கருகும் பயிர்கள்

ஆதனக்கோட்டை பகுதியில் தொடர் மின்வெட்டால் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்ச முடியாததால் பயிர்கள் கருகின. நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
22 Aug 2023 6:33 PM GMT
ஒவ்வொரு பட்டத்திற்கும் சாகுபடி செய்ய உகந்த பயிர்கள்

ஒவ்வொரு பட்டத்திற்கும் சாகுபடி செய்ய உகந்த பயிர்கள்

அதிக மகசூல் பெற ஒவ்வொரு பட்டத்திற்கும் சாகுபடி செய்ய உகந்த பயிர்வகைகள் குறித்து விதை மற்றும் அங்கங்க சான்று உதவி இயக்குனர் சுப்பா ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
5 May 2023 7:34 PM GMT
களை ஒட்டுண்ணியால் உளுந்து பயிர்கள் பாதிப்பு

களை ஒட்டுண்ணியால் உளுந்து பயிர்கள் பாதிப்பு

குமராட்சி ஒன்றியத்தில் களை ஒட்டுண்ணியால் உளுந்து பயிர்கள் பாதிப்பு வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு
15 March 2023 6:45 PM GMT
இரட்டைக்குளம் ஏரி தூர்வாரப்படாததால் தண்ணீரின்றி கருகும் பயிர்கள்

இரட்டைக்குளம் ஏரி தூர்வாரப்படாததால் தண்ணீரின்றி கருகும் பயிர்கள்

இரட்டைக்குளம் ஏரி தூர்வாரப்படாததால் தண்ணீரின்றி பயிர்கள் கருகுகின்றன.
11 March 2023 7:38 PM GMT
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
6 Feb 2023 2:46 PM GMT
மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் குறுவை பயிர்கள் நீரில் மூழ்கின

மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் குறுவை பயிர்கள் நீரில் மூழ்கின

மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் குறுவை பயிர்கள் நீரில் மூழ்கின
3 Sep 2022 5:17 PM GMT