காட்டு யானைகளால் பயிர்கள் சேதம்

காட்டு யானைகளால் பயிர்கள் சேதம்

குடியாத்தம் அருகே காட்டு யானைகளால் பயிர்கள் சேதமடைந்தன. இதுகுறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 Sep 2023 5:41 PM GMT
சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை: கரும்பு, மக்காச்சோள பயிர்கள் சேதம் விவசாயிகள் கவலை

சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை: கரும்பு, மக்காச்சோள பயிர்கள் சேதம் விவசாயிகள் கவலை

சங்கராபுரம், கச்சிராயப்பாளையம் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் கரும்பு, மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
23 April 2023 6:45 PM GMT
பயிர்களை சேதப்படுத்தும் மயில்கள்

பயிர்களை சேதப்படுத்தும் மயில்கள்

பயிர்களை மயில்கள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
31 Jan 2023 7:14 PM GMT
காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்

காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்

திருச்சுழி, ஆலங்குளம் பகுதிகளில் காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
22 Nov 2022 7:19 PM GMT
33 சதவீத பாதிப்பு விளைநிலங்களுக்கு நிவாரணம் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

33 சதவீத பாதிப்பு விளைநிலங்களுக்கு நிவாரணம் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சீர்காழியில் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
20 Nov 2022 3:33 PM GMT
மழையால் பரிதவிக்கும் விவசாயிகள்: சேதங்களை கணக்கெடுத்து விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும் - மநீம வலியுறுத்தல்

மழையால் பரிதவிக்கும் விவசாயிகள்: சேதங்களை கணக்கெடுத்து விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும் - மநீம வலியுறுத்தல்

தமிழகத்தில் கனமழையால் நீரில் மூழ்கிய பயிர்கள் குறித்து உடனடியாக கணக்கெடுத்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
14 Nov 2022 9:15 AM GMT
கண்மாய் மறுகால் உடைந்து பயிர்கள் சேதம்

கண்மாய் மறுகால் உடைந்து பயிர்கள் சேதம்

கண்மாய் மறுகால் உடைந்து பயிர்கள் சேதம் அடைந்தது.
21 Oct 2022 6:45 PM GMT