
ஆபாச குறுஞ்செய்தி.. மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியைக்கு 30 ஆண்டு சிறை
கைது செய்யப்பட்ட ஆசிரியை கடந்த ஆண்டின் சிறந்த ஆசிரியை விருதை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
13 May 2025 3:06 AM IST
பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: இங்கிலாந்து கடற்படை தலைமை தளபதி பணியில் இருந்து விடுவிப்பு
இங்கிலாந்து கடற்படை தலைமை தளபதி பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
12 May 2025 7:54 AM IST
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை
திண்டுக்கல் போக்சோ சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.
9 May 2025 4:53 PM IST
பெங்களூரு: ஐ.பி.எல். போட்டியின்போது ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மகன், மகளுக்கு பாலியல் தொல்லை
போலீசார் கூறும்போது, அந்த 2 பேரில் ஒருவர் மூத்த வருமான வரி துறை அதிகாரி என தெரிவித்தனர்.
6 May 2025 9:39 PM IST
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 78 வயது முதியவர் போக்சோவில் கைது
சிறுமியை தனியாக அழைத்து சென்று முதியவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
4 May 2025 10:39 AM IST
நெல்லை: பாலியல் தொல்லை புகாரில் பேராசிரியர் மீது வழக்குப்பதிவு
காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலும் அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
30 April 2025 10:34 AM IST
சென்னையில் 16 வயது சிறுமிக்கு அரிவாள் வெட்டு
மதன்குமார் என்பவர் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
25 April 2025 2:54 PM IST
ஓடும் பேருந்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - அரசு பேருந்து நடத்துனர் கைது
ஓடும் பேருந்தில் இளம் பெண்ணுக்கு அரசு பேருந்து நடத்துனர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
16 April 2025 9:56 PM IST
ஸ்கூட்டரை வழிமறித்து நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
6 April 2025 2:33 PM IST
வீட்டில் வகுப்பு எடுப்பது போல் பாலியல் தொல்லையா..? - பேராசிரியர்கள் மீது பரபரப்பு புகார்
மாணவிகளுக்கு 2 பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
5 April 2025 12:15 PM IST
மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
29 March 2025 2:07 PM IST
பிளஸ்-2 தேர்வு அறையில் 6 மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர் போக்சோவில் கைது
பிளஸ்-2 தேர்வு எழுதிய 6 மாணவிகளிடம் சோதனை என்ற பெயரில் சில்மிஷம் செய்ததாக தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
26 March 2025 6:50 AM IST