
பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பாம்பன் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டது. தூத்துக்குடியில் மீனவர்கள் 3 நாட்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
30 Jan 2023 8:36 PM
புயல் எச்சரிக்கை எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் அவசர கால ஏற்பாடுகள் தயார் - சிறிய ரக விமானங்களை பாதுகாக்க நடவடிக்கை
புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை விமான நிலையத்தில் அவசர கால ஏற்பாடுகளை தயார் நிலையில் வைக்கவும், சிறிய ரக விமானங்களை பாதுகாக்கவும் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
8 Dec 2022 8:57 AM
வங்கக்கடலில் மாண்டஸ் புயல்: கடலூர், நாகை, தூத்துக்குடி, பாம்பனில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் புயல் சின்னம் காரணமாக கடலூர், நாகை, தூத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
8 Dec 2022 5:02 AM
புயல் எச்சரிக்கை: காரைக்கால் மீனவர்களுக்கு ஒலி பெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை
புயல் எச்சரிக்கை காரணமாக காரைக்கால் மீனவர்களுக்கு ஒலி பெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
7 Dec 2022 2:05 PM
புயல் எச்சரிக்கை: 6 மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்பு படை
தமிழகத்தில் புயல் எச்சரிக்கை காரணமாக, 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைகிறது.
6 Dec 2022 3:01 AM
தமிழ்நாட்டை நோக்கி வரும் புதிய மாண்டஸ் புயல்...? அடுத்த 3 நாட்களில் புயல் உருவாக வாய்ப்பு
வங்கக் கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட உள்ளது. வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த பெயர் வைக்கப்பட உள்ளது.
5 Dec 2022 10:46 AM
தமிழக துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், பாம்பன் தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
23 Oct 2022 3:32 AM
தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
22 Oct 2022 6:45 PM
கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
கடலூர்: கடந்த சில நாட்களாக அந்தமான் அருகே வங்கக்கடலில் ஓர் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வந்தது. இதன் காரணமாக அப்போது கடலோர மாவட்டங்களில்...
22 Oct 2022 10:13 AM
தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
19 Aug 2022 11:31 AM
புயல் சின்னம் காரணமாக பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலால் 7-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
9 Aug 2022 8:20 PM