எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வை குமரி மாவட்டத்தில் 23,324 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வை கண்காணிக்க 200 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
5 April 2023 6:45 PM GMT