மாபெரும் கேடாக மாறி வரும் மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: ராமதாஸ்
தமிழ்நாட்டில் கொள்ளையடிக்கப்பட்டுவரும் இயற்கை வளங்களை தடுக்க வேண்டியது அரசின் கடமை என்று, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5 Nov 2023 8:14 AM GMTமணல் கொள்ளையை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது கொலை முயற்சி: குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
பழனி அருகே மணல் கொள்ளையை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது கொலை முயற்சி மேற்கொண்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
14 Oct 2023 10:15 PM GMTஅதிகாரிகளை கொலை செய்ய முயற்சி: மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை- அன்புமணி ராமதாஸ்
மணல் கொள்ளையை தடுக்க முயன்ற அதிகாரிகளை கொலை செய்ய முயற்சித்த மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
14 Oct 2023 6:27 AM GMTவி.ஏ.ஓ மீது லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது - டிடிவி தினகரன்
அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதை தடுக்க முயன்ற வி.ஏ.ஓ மீது லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
13 Oct 2023 4:26 PM GMTஆற்றையும் கட்டுமானங்களையும் காக்க மணல்குவாரிகளை மூட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆற்றையும் கட்டுமானங்களையும் காக்க மணல்குவாரிகளை மூட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
12 Jun 2023 5:04 PM GMTமணல் உள்ளிட்ட இயற்கை வளங்களை கடத்துவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்
மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களை கடத்துவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
31 May 2023 3:08 PM GMTஅரசு ஊழியரின் உயிரை காவு வாங்கிய மணல் கொள்ளை!
தமிழ்நாட்டில் 34 ஆறுகள் இருக்கின்றன. அதிலும் தாமிரபரணி ஆற்றுக்கென தனிச்சிறப்பு உண்டு.
3 May 2023 7:50 PM GMTஇரவு நேரங்களில் தொடரும் மணல் கொள்ளை
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் பகுதியில் இரவு நேரங்களில் தொடரும் மணல் கொள்ளை குறித்து போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
28 Dec 2022 7:05 PM GMTதிருவள்ளூர்: கார்த்திகேயபுரம் காப்புக்காட்டில் மணல் கொள்ளை
கார்த்திகேயபுரம் ஊராட்சியத்தில் உள்ள காப்பு காட்டில் கிராவல் மண் கொள்ளையை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
26 Nov 2022 9:49 AM GMTமணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
28 Sep 2022 9:02 AM GMTதமிழகத்தின் நிலத்தடி நீர்வளத்தைக் காக்க ஆற்று மணல் குவாரிகளை மூட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழகத்தின் நிலத்தடி நீர்வளத்தைக் காக்க ஆற்று மணல் குவாரிகளை மூட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
5 Sep 2022 6:46 PM GMTமணல் கொள்ளை கும்பலின் 13 டிராக்டர்கள் சுங்கச்சாவடியை உடைத்துக்கொண்டு வெளியேறிய காட்சி! ஊழியர்கள் அதிர்ச்சி!
உத்தரபிரதேசத்தில் டிராக்டர்கள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள், சுங்கச்சாவடியில் தடுப்பை இடித்துவிட்டு செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.
5 Sep 2022 7:45 AM GMT