
திருவள்ளூர்: கார்த்திகேயபுரம் காப்புக்காட்டில் மணல் கொள்ளை
கார்த்திகேயபுரம் ஊராட்சியத்தில் உள்ள காப்பு காட்டில் கிராவல் மண் கொள்ளையை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
26 Nov 2022 9:49 AM
மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
28 Sept 2022 9:02 AM
தமிழகத்தின் நிலத்தடி நீர்வளத்தைக் காக்க ஆற்று மணல் குவாரிகளை மூட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழகத்தின் நிலத்தடி நீர்வளத்தைக் காக்க ஆற்று மணல் குவாரிகளை மூட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
5 Sept 2022 6:46 PM
மணல் கொள்ளை கும்பலின் 13 டிராக்டர்கள் சுங்கச்சாவடியை உடைத்துக்கொண்டு வெளியேறிய காட்சி! ஊழியர்கள் அதிர்ச்சி!
உத்தரபிரதேசத்தில் டிராக்டர்கள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள், சுங்கச்சாவடியில் தடுப்பை இடித்துவிட்டு செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.
5 Sept 2022 7:45 AM
மணிமுக்தா ஆற்றில் அரங்கேறிவரும் மணல் கொள்ளை
தியாகதுருகம் பகுதி மணிமுக்தா ஆற்றில் அரங்கேறி வரும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
25 Aug 2022 4:52 PM