மகளிர் உரிமைத் தொகைக்கு மேல்முறையீடு செய்ய மணலி மண்டல அலுவலகத்தில் பெண்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு

மகளிர் உரிமைத் தொகைக்கு மேல்முறையீடு செய்ய மணலி மண்டல அலுவலகத்தில் பெண்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு

மகளிர் உரிமைத் தொகைக்கு மேல்முறையீடு செய்ய மணலி மண்டல அலுவலகத்தில் பெண்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இ-சேவை மைய கதவில் உள்ள கண்ணாடி உடைந்தது. இதில் பெண் ஊழியர் மயக்கம் அடைந்தார்.
26 Sep 2023 9:23 AM GMT