உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 12 கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று சில தீர்மானங்கள் ஒத்திவைக்கப்பட்டது; செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு மறைமலைநகர் நகராட்சி ஆணையாளர் கடிதம்
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 12 கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று சில தீர்மானங்கள் ஒத்திவைக்கப்பட்டது என்று கலெக்டருக்கு நகராட்சி ஆணையாளர் கடிதம் அனுப்பி உள்ளார்.
1 Oct 2023 2:26 PM GMTமறைமலைநகர் நகராட்சி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்; டெங்கு கொசு உற்பத்திக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு
பொத்தேரியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் டெங்கு புழுக்கள் உற்பத்தி ஆவதற்கு காரணமாக இருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு நகராட்சி சார்பில் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
25 Sep 2023 11:40 AM GMTமறைமலைநகர் அருகே வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு
மறைமலைநகர் அருகே வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு புகுந்தது. தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.
9 July 2023 10:24 AM GMTமறைமலைநகர் நகராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு
மறைமலைநகர் நகராட்சியில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
4 July 2023 11:48 PM GMTமறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தொழிற்சாலைகளில் உருவாகும் மக்கும் குப்பையில் தாங்களே உரம் தயாரிக்க வேண்டும் - நகராட்சி ஆணையாளர்
மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தொழிற்சாலைகளில் உருவாகும் மக்கும் குப்பையில் தாங்களே உரம் தயாரிக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Jun 2023 11:36 AM GMTமறைமலைநகர் நகராட்சியில் அனுமதி பெறாத கழிவுநீர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் - நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
மறைமலைநகர் நகராட்சியில் அனுமதி பெறாத கழிவுநீர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நகராட்சி ஆணையாளர் லட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
9 April 2023 8:23 AM GMTமறைமலைநகர் நகராட்சியில் ரூ.2 கோடியில் குளங்கள் சீரமைக்கும் பணிகள்; கலெக்டர் நேரில் ஆய்வு
மறைமலைநகர் நகராட்சியில் ரூ.2 கோடியில் குளங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
16 Feb 2023 11:15 AM GMTகழிவு பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பொம்மைகள் கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
கழிவு பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பொம்மைகள் கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
10 Nov 2022 10:37 AM GMT