தவணை தொகை செலுத்தாமல்,மற்றொருவருக்கு கார் விற்பனை

தவணை தொகை செலுத்தாமல்,மற்றொருவருக்கு கார் விற்பனை

புதுவையில தனியார் நிதி நிறுவனத்தில் தவணை கடனை செலுத்தாமல் மற்றொருவருக்கு காரை விற்று மோசடி செய்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
27 May 2023 4:25 PM