மாமியாரை குக்கரால் அடித்துக்கொன்ற பெண்

மாமியாரை குக்கரால் அடித்துக்கொன்ற பெண்

டெல்லியில் மருமகள் மாமியாரை குக்கரால் அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 May 2023 11:34 PM GMT
மடிப்பாக்கத்தில் மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன் - மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரம்

மடிப்பாக்கத்தில் மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன் - மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரம்

மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் மாமியாரை கத்தியால் குத்திக்கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.
18 April 2023 5:52 AM GMT
நடத்தையில் சந்தேகம்: தூங்கிகொண்டிருந்த மருமகள் மீது ஆசிட் வீசிய மாமியார்: பார்வை பறிபோன பரிதாபம்...!

நடத்தையில் சந்தேகம்: தூங்கிகொண்டிருந்த மருமகள் மீது ஆசிட் வீசிய மாமியார்: பார்வை பறிபோன பரிதாபம்...!

அவிநாசியில் வேலை செய்து வரும் நிலையில், விடுமுறை நாட்களுக்கு மட்டும் வீட்டிற்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது.
13 March 2023 9:19 AM GMT
மனைவியுடன் தகராறு: மாமியாரை கத்தியால் குத்திக்கொன்ற மருமகன்...!

மனைவியுடன் தகராறு: மாமியாரை கத்தியால் குத்திக்கொன்ற மருமகன்...!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மாமியாரை கத்தியால் குத்திக்கொலை செய்த மருமகன் போலீசில் சரணடைந்தார்.
9 Jan 2023 3:10 AM GMT
பணிப்பெண்ணுக்கு தங்கவளையல், 4 லட்சம் ரூபாய் உதவி... நயன்தாரா குறித்து மாமியார் பெருமிதம்

"பணிப்பெண்ணுக்கு தங்கவளையல், 4 லட்சம் ரூபாய் உதவி..." நயன்தாரா குறித்து மாமியார் பெருமிதம்

பணிப்பெண்ணின் கடனை அடைக்க நடிகை நயன்தாரா ரூ.4 லட்சம் வழங்கி உதவியதாக அவரது மாமியார் தெரிவித்தார்.
24 Nov 2022 7:01 PM GMT
சொத்து தகராறில் மாமியாரை கொன்ற மருமகள் கைது

சொத்து தகராறில் மாமியாரை கொன்ற மருமகள் கைது

பெங்களூருவில் சொத்து தகராறில் மாமியாரை கொன்ற மருமகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
14 Oct 2022 10:52 PM GMT
கூடுதல் வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் மண்எண்ணெய் ஊற்றி பெண் எரித்து கொலை; கணவர்-மாமியார் கைது

கூடுதல் வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் மண்எண்ணெய் ஊற்றி பெண் எரித்து கொலை; கணவர்-மாமியார் கைது

கூடுதல் வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் மண்எண்ணெய் ஊற்றி பெண்ணை எரித்து கொலை செய்த அவரது கணவர், மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
14 Sep 2022 10:25 PM GMT
மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை

மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை

சென்னை பெரம்பூரில் மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
24 July 2022 1:45 AM GMT
மாமியார் மன்னித்ததால் மருமகன் விடுதலை - சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு

மாமியார் மன்னித்ததால் மருமகன் விடுதலை - சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு

அரிவாள் மனையால் வெட்டிய மருமகனை மாமியார் மன்னித்ததால் கீழ் கோர்ட்டு வழங்கி 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
21 July 2022 9:05 AM GMT
ஸ்ரீபெரும்புதூர் அருகே மொபட்- லாரி மோதல்; சென்னையை சேர்ந்த மாமியார், மருமகன் சாவு

ஸ்ரீபெரும்புதூர் அருகே மொபட்- லாரி மோதல்; சென்னையை சேர்ந்த மாமியார், மருமகன் சாவு

ஸ்ரீபெரும்புதூர் அருகே மொபட்- லாரி மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த மாமியார், மருமகன் பரிதாபமாக இறந்தனர்.
16 July 2022 8:38 AM GMT