மோகனூர் கால்நடை மருந்தகத்தில்  வெறிநாய் தடுப்பூசி முகாம்   கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்

மோகனூர் கால்நடை மருந்தகத்தில் வெறிநாய் தடுப்பூசி முகாம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்

மோகனூர் கால்நடை மருந்தகத்தில் நடந்த வெறிநாய் தடுப்பூசி முகாமை கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்.
28 Sep 2022 6:45 PM GMT