சமூக பதற்றத்தை நீக்கி, அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை: சிறையில் சிறப்பு கோர்ட்டு அமைத்து வக்கீல் கொலை வழக்கை விசாரியுங்கள்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சமூக பதற்றத்தை நீக்கி, அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை: சிறையில் சிறப்பு கோர்ட்டு அமைத்து வக்கீல் கொலை வழக்கை விசாரியுங்கள்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தூத்துக்குடி வக்கீல் கொலை வழக்கை விசாரிக்க பாளையங்கோட்டை சிறையில் சிறப்பு கோர்ட்டு அமைத்து நாள்தோறும் விசாரித்து 2 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
14 Oct 2023 8:37 PM GMT
பெருங்குடியில் வக்கீல் கொலை வழக்கில் சரணடைந்த 3 பேருக்கு 3 நாள் போலீஸ் காவல்

பெருங்குடியில் வக்கீல் கொலை வழக்கில் சரணடைந்த 3 பேருக்கு 3 நாள் போலீஸ் காவல்

பெருங்குடியில் வக்கீல் கொலை வழக்கில் சரண் அடைந்த 3 பேரையும் 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஆலந்தூர் கோர்ட்டு அனுமதி அளித்தது. முன்னதாக 3 பேரையும் வக்கீல்கள் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
30 March 2023 11:02 PM GMT
சென்னையில் வக்கீல் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேர் விழுப்புரம் கோர்ட்டில் சரண்

சென்னையில் வக்கீல் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேர் விழுப்புரம் கோர்ட்டில் சரண்

சென்னையில் வக்கீல் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேர் விழுப்புரம் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர்.
27 March 2023 10:23 AM GMT