
14 வழக்குகளுக்கு தீர்வு
மக்கள் நீதிமன்றத்தில் 14 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
15 Oct 2023 6:45 PM
22 ஆயிரம் வழக்குகள் நிலுவை; சமரசமாக பேசினால் எளிதில் தீர்வு
விட்டுக்கொடுப்பவர்கள், கெட்டுப்போவதில்லை எனவும் மாவட்டத்தில் 22 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், சமரசமாக பேசினால் வழக்குகள் எளிதில் தீர்வு காணப்படும் என மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய ஆனந்த் தெரிவித்தார்.
14 Oct 2023 7:02 PM
அரியானா வன்முறையில் இதுவரை 176 பேர் கைது
அரியானா வன்முறையில் இதுவரை 176 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சமூக வலைத்தளங்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
3 Aug 2023 8:38 PM
ஓபிஎஸ், ரவீந்திரநாத் மீதான வழக்குகள் ரத்து - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.
27 July 2023 12:29 PM
வழக்குகளை வேறு கோர்ட்டுக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வாயில் கருப்பு துணி கட்டி வக்கீல்கள் போராட்டம்
பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட 13 கிராம எல்லைக்குட்பட்ட வழக்குகளை மாதவரம் கோர்ட்டுக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வாயில் கருப்பு துணி கட்டி வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
28 Jun 2023 9:57 AM
மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை: 837 வழக்குகள் பதிவு
கரூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் 837 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
29 April 2023 7:12 PM
மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை: 1,741 வழக்குகள் பதிவு
கரூர் மாவட்டத்தில் குற்றத்தடுப்பு, வாகன விபத்தை குறைக்க மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு 1,741 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
9 April 2023 6:34 PM
வாகன விதிமுறைகளை மீறியதாக 69 வழக்குகள் பதிவு
வாகன விதிமுறைகளை மீறியதாக 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
5 April 2023 7:07 PM
குற்றப்பிரிவில் 15 ஆண்டுகளாக முடங்கியுள்ள வழக்குகள்
விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் 15 ஆண்டுகளாக விசாரணை நிலையிலேயே முடங்கியுள்ள குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
27 March 2023 7:29 PM
குறுகியகாலத்தில் 9 வழக்குகள் கண்டுபிடிப்பு
திருக்கோவிலூரில் குற்றப்பிரிவு போலீசார் நியமிக்கப்பட்ட குறுகியகாலத்தில் 9 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தெரிவித்தார்
1 March 2023 6:45 PM
எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்ச மாட்டோம்
எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்சமாட்டோம், அ.தி.மு.க.வின் மக்கள் பணி தொடரும் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்
16 Sept 2022 6:45 PM
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகள் வேறு நீதிபதிக்கு மாற்றப்படுமா? - தலைமை நீதிபதி தகவல்
புகார் மனுவை பரிசீலித்தும், சம்பந்தப்பட்ட நீதிபதியின் கருத்தை அறிந்தும் உத்தரவு பிறப்பிப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
3 Aug 2022 12:27 PM