தூத்துக்குடி: கஞ்சா, கொலை வழக்கில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி: கஞ்சா, கொலை வழக்கில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 108 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
27 Sept 2025 4:06 PM
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 3 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 3 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் மொத்தம் 4 ஆயிரத்து 260 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அதில் 3 ஆயிரத்து 386 வழக்குகளுக்கு தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது.
14 Sept 2025 10:35 AM
திருநெல்வேலி: கொலை, கொள்ளை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: கொலை, கொள்ளை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

ராதாபுரம் பகுதியில் 3 பேர் கொலை, கொலை முயற்சி, கொள்ளை போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூடங்குளம் போலீசார் கவனத்திற்கு வந்தது.
10 Sept 2025 11:00 AM
நாடு முழுவதும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீது நிலுவையில் உள்ள 4,732 வழக்குகள்

நாடு முழுவதும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீது நிலுவையில் உள்ள 4,732 வழக்குகள்

நாடு முழுவதும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீது 4,732 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சுப்ரீம்கோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Feb 2025 3:16 AM
முக்கிய வழக்குகளை மீண்டும் தோண்டி எடுத்து விசாரணை.. இலங்கை புதிய அரசு உத்தரவு

முக்கிய வழக்குகளை மீண்டும் தோண்டி எடுத்து விசாரணை: இலங்கை புதிய அரசு உத்தரவு

ஈஸ்டர் சண்டே பயங்கரவாத தாக்குதல்கள் உள்ளிட்ட வழக்குகளை மறுவிசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
13 Oct 2024 11:36 AM
151 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் வழக்குப்பதிவு

151 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் வழக்குப்பதிவு

16 எம்.பி.க்கள் மற்றும் 135 எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
21 Aug 2024 1:24 PM
விஷ சாராய மரணம்: அ.தி.மு.க., பா.ம.க. தொடர்ந்த வழக்குகள் இன்று விசாரணை

விஷ சாராய மரணம்: அ.தி.மு.க., பா.ம.க. தொடர்ந்த வழக்குகள் இன்று விசாரணை

விஷ சாராய மரணம் தொடர்பாக அ.தி.மு.க. தொடர்ந்துள்ள வழக்குடன், பா.ம.க. வழக்கையும் சேர்த்து இன்று விசாரிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
25 Jun 2024 11:56 PM
திருவாரூரில் கஞ்சா, சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக ஒரே நாளில் 179 வழக்குகள் பதிவு

திருவாரூரில் கஞ்சா, சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக ஒரே நாளில் 179 வழக்குகள் பதிவு

கஞ்சா, குட்கா, புகையிலை விற்பனை தொடர்பாக திருவாரூரில் ஒரே நாளில் 179 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
19 May 2024 3:03 PM
தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள்: விசாரணை ஜூலை 16-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள்: விசாரணை ஜூலை 16-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரிய மனு ஜூலை 16-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
23 April 2024 10:44 PM
அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி

அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி

முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் பிப்ரவரி 27, 28,29, மற்றும் மார்ச் 5-ம் தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Feb 2024 5:48 PM
அமைச்சர்களுக்கு எதிராக வழக்குகள்: நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணை

அமைச்சர்களுக்கு எதிராக வழக்குகள்: நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணை

அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணை எடுத்த வழக்குகள் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
7 Feb 2024 6:41 PM
சுப்ரீம் கோர்ட்டில் இந்த ஆண்டு 52,191 வழக்குகள் முடித்து வைப்பு

சுப்ரீம் கோர்ட்டில் இந்த ஆண்டு 52,191 வழக்குகள் முடித்து வைப்பு

தொழில்நுட்ப உதவியுடன் விரைவாக வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2023 10:46 PM