மீஞ்சூர் அருகே வாலிபரை வெட்டிக்கொன்று உடலை கிணற்றில் வீசிய நண்பர்கள்; 3 பேர் கைது
மீஞ்சூர் அருகே நண்பருடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் வாலிபரை வெட்டிக்கொலை செய்து கிணற்றில் வீசிய 3 நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.
20 Oct 2023 1:48 PM GMTவிழுப்புரத்தில் பரபரப்பு:கடன் தர மறுத்ததால் வாலிபர் வெட்டிக்கொலை; கொலையாளிக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரத்தில் கடன் தர மறுத்ததால் வாலிபரை வீச்சரிவாளால் வெட்டிக்கொன்ற நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4 Oct 2023 6:45 PM GMTதிருவொற்றியூரில் பயங்கரம் குடிபோதை தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை
திருவொற்றியூரில் குடிபோதை தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 Oct 2023 9:37 PM GMTபிரியாணி வாங்கும் தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை
கடையில் பிரியாணி வாங்கும்போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்பத்தூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.
21 Aug 2023 9:58 PM GMTவாலிபர் வெட்டிக்கொலை
அம்மாப்பேட்டையில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
2 July 2023 8:51 PM GMTசோழவரம் அருகே ஏரி கரையில் வாலிபர் வெட்டிக்கொலை - 3 பேர் கைது
சோழவரம் அருகே ஏரிக் கரையில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளர்.
22 Jun 2023 10:42 AM GMTதிருக்கழுக்குன்றம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை
திருக்கழுக்குன்றம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
19 Jun 2023 9:24 AM GMTபோலீஸ் நிலையத்துக்கு ஜாமீன் கையெழுத்து போட வந்த வாலிபர் வெட்டிக்கொலை
காரைக்குடியில் பட்டப்பகலில் மதுரை வாலிபர் ஓட, ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். காரில் வந்த கும்பலை போலீசார் தேடுகிறார்கள்.
18 Jun 2023 10:43 PM GMTமுன்விரோதத்தில் பயங்கரம் மோட்டார் சைக்கிளை வழிமறித்து வாலிபர் வெட்டிக்கொலை
சோழவரம் அருகே முன்விரோதத்தில் மோட்டார் சைக்கிளை வழிமறித்து மர்ம கும்பல் வாலிபரை வெட்டிக்கொலை செய்தது. அவருடன் சென்ற தி.மு.க.ஊராட்சி மன்ற துணைத் தலைவரையும் கொலை கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.
8 May 2023 9:42 PM GMTதிருக்கழுக்குன்றம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை
திருக்கழுக்குன்றம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
30 April 2023 10:08 AM GMTகடற்கரையில் மது அருந்தியபோது தகராறு: வாலிபர் வெட்டிக்கொலை
திருவொற்றியூர் கடற்கரையில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
23 April 2023 7:06 AM GMTகாஞ்சீபுரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை
காஞ்சீபுரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தந்தை, மகன் ஆகியோரை போலீசார் கைது செய்தார்.
24 March 2023 9:55 AM GMT