ஊர்வலமாக கொண்டு சென்று பழவேற்காடு கடலில் 200 விநாயகர் சிலைகள் கரைப்பு

ஊர்வலமாக கொண்டு சென்று பழவேற்காடு கடலில் 200 விநாயகர் சிலைகள் கரைப்பு

மீஞ்சூர், பொன்னேரி பகுதி வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட 200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பழவேற்காடு கடலில் கரைக்கப்பட்டது. இதையொட்டி கடற்கரைப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
25 Sep 2023 12:30 PM GMT
செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 300 விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட்டன.
25 Sep 2023 10:22 AM GMT
விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு

விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு

விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டது.
24 Sep 2023 7:40 PM GMT
விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

பாகூர், கிருமாம்பாக்கம் பகுதிகளில் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
24 Sep 2023 5:30 PM GMT
சென்னையில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கரைக்கப்படும் விநாயகர் சிலைகள்

சென்னையில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கரைக்கப்படும் விநாயகர் சிலைகள்

சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகிறது.
24 Sep 2023 1:16 PM GMT
ஆற்றில் கரையாமல் கிடக்கும் விநாயகர் சிலைகள்

ஆற்றில் கரையாமல் கிடக்கும் விநாயகர் சிலைகள்

கும்பகோணத்தில் ஆற்றில் விநாயகா் சிலைகள் கரையாமல் கிடக்கின்றன.
23 Sep 2023 9:12 PM GMT
69 விநாயகர் சிலைகள் தாமிரபரணி ஆற்றில் கரைப்பு

69 விநாயகர் சிலைகள் தாமிரபரணி ஆற்றில் கரைப்பு

சிவசேனா சார்பில் பொது இடத்தில் வைக்கப்பட்ட 69 விநாயகர் சிலைகள் தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டன.
22 Sep 2023 6:45 PM GMT
சென்னையில் நாளை நடக்கிறது விநாயகர் சிலைகள் பிரமாண்ட ஊர்வலம் - 18 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு

சென்னையில் நாளை நடக்கிறது விநாயகர் சிலைகள் பிரமாண்ட ஊர்வலம் - 18 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு

சென்னையில் விநாயகர் சிலைகள் பிரமாண்ட ஊர்வலம் நாளையும் (சனி), நாளை மறுதினம் (ஞாயிறு) நடக்கிறது. பாதுகாப்பு பணியில் 18 ஆயிரத்து 500 போலீசார் ஈடுபட உள்ளனர்.
22 Sep 2023 7:24 AM GMT
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைப்பு

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைப்பு

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வந்த விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முதல் கட்டமாக மாமல்லபுரம் கடலில் 70 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
21 Sep 2023 8:52 AM GMT
விநாயகர் சிலைகள் ஊர்வலம்; மேளதாளத்துடன் ஆறு, ஏரிகளில் கரைப்பு

விநாயகர் சிலைகள் ஊர்வலம்; மேளதாளத்துடன் ஆறு, ஏரிகளில் கரைப்பு

திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, பேரம்பாக்கம் பகுதிகளில் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று அனுமதிக்கப்பட்ட ஆறு ஏரிகளில் கரைத்தனர்.
21 Sep 2023 8:34 AM GMT
90 விநாயகர் சிலைகள் காமராஜ்சாகர் அணையில் கரைப்பு

90 விநாயகர் சிலைகள் காமராஜ்சாகர் அணையில் கரைப்பு

ஊட்டியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 90 விநாயகர் சிலைகள் காமராஜ்சாகர் அணையில் கரைக்கப்பட்டது.
20 Sep 2023 9:15 PM GMT
பலத்த போலீஸ் பாதுகாப்புடன்விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு

பலத்த போலீஸ் பாதுகாப்புடன்விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு

கடலூர், சிதம்பரம் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.
20 Sep 2023 6:45 PM GMT