கடல் நீர் உட்புகுந்ததால் 200 ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு

கடல் நீர் உட்புகுந்ததால் 200 ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு

மாண்டஸ் புயல் காரணமாக ஏற்பட்ட கடல் சீற்றத்தால் நாகை அருகே வடக்கு பொய்கை நல்லூரில் கடல் நீர் உட்புகுந்ததால் 200 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வயல்களில் தேங்கிய தண்ணீர் வடியாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
12 Dec 2022 6:45 PM GMT