
சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது
மேல்மா சிப்காட்டுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
21 Nov 2023 11:20 PM IST
தி.மலையில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவசாயிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது - அண்ணாமலை கண்டனம்
விவசாயிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, இதற்கு மேலும் திமுக அரசால் தரம் தாழ்ந்து போக முடியாது என்ற எண்ணத்தைத் தவறென நிரூபித்துள்ளனர் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
16 Nov 2023 4:16 PM IST
என்.எல்.சி. அனல் மின் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 120 விவசாயிகள் கைது
கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்தக்கோரி நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் 120 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Oct 2023 12:15 AM IST
கர்நாடக அரசை கண்டித்து ரெயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
தமிழகத்துக்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து கீழ்வேளூரில், ரெயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். அப்போது போராட்டக்காரர்கள்-போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
3 Oct 2023 5:43 AM IST
மைசூருவில் முழுஅடைப்புக்கு ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
மைசூருவில் முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு இருந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
30 Sept 2023 12:15 AM IST