ஜி20 நாடுகள் சபை உயர்மட்ட கூட்டம் பெங்களூருவில் இன்று தொடங்குகிறது; வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு உற்சாக வரவேற்பு

ஜி20 நாடுகள் சபை உயர்மட்ட கூட்டம் பெங்களூருவில் இன்று தொடங்குகிறது; வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு உற்சாக வரவேற்பு

ஜி20 நாடுகளின் சபை உயர்மட்ட கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அதில் கலந்துகொள்ள வந்துள்ள வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு பெங்களூருவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
12 Dec 2022 6:45 PM GMT
வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

"வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும்" - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

கடந்த ஒரு மாதத்தில் 64 நபர்களை கம்போடியா, மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து மீட்டு வந்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
19 Nov 2022 1:17 PM GMT
வெளிநாடுகளில் ஐ.ஐ.டி.க்களை தொடங்க இந்தியா திட்டம்; மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தகவல்

வெளிநாடுகளில் ஐ.ஐ.டி.க்களை தொடங்க இந்தியா திட்டம்; மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தகவல்

வெளிநாடுகளில் ஐ.ஐ.டி.க்களை தொடங்க இந்தியா திட்டமிட்டு இருப்பதாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறினார்.
15 Oct 2022 10:35 PM GMT
படிப்பு, வேலைக்காக அரசின் நல வாரியம் மூலம் வெளிநாடு செல்வதே பாதுகாப்பு - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

"படிப்பு, வேலைக்காக அரசின் நல வாரியம் மூலம் வெளிநாடு செல்வதே பாதுகாப்பு" - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

வெளிநாடு வாழ் தமிழர்களின் பாதுகாப்புக்காக அரசு சார்பில் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.
16 Sep 2022 6:29 PM GMT
மருத்துவ படிப்பிற்கு நன்கொடை வசூலித்ததாக புகார்: பிஷப் தர்மராஜ் ரசாலம் வெளிநாடு செல்ல தடை

மருத்துவ படிப்பிற்கு நன்கொடை வசூலித்ததாக புகார்: பிஷப் தர்மராஜ் ரசாலம் வெளிநாடு செல்ல தடை

மருத்துவ படிப்பிற்கு நன்கொடை வசூலித்ததாக புகார் எதிரொலியாக பிஷப் தர்மராஜ் ரசாலம் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
27 July 2022 1:19 AM GMT
வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு குரங்கு அம்மை அறிகுறியா? - டெல்லி ஆஸ்பத்திரியில் சேர்க்க நடவடிக்கை

வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு குரங்கு அம்மை அறிகுறியா? - டெல்லி ஆஸ்பத்திரியில் சேர்க்க நடவடிக்கை

வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருந்தால், டெல்லி ஆஸ்பத்திரியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
26 July 2022 8:23 PM GMT
சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்...!

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்...!

சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு கரன்சிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
25 May 2022 2:56 PM GMT