தென்பெண்ணையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தென்பெண்ணையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
28 Sep 2023 4:19 PM GMT
கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

பூண்டி ஏரியில் இருந்து 1,000 கனஅடி உபரி நீர் இன்று மாலை திறக்கப்பட உள்ளது.
25 Sep 2023 4:25 AM GMT
தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நீர்வரத்து அதிகரிப்பால் கே.ஆர்.பி. அணையில் இருந்து வினாடிக்கு 735 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
6 Sep 2023 1:50 PM GMT
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு 5-வது முறையாக 142 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு 5-வது முறையாக 142 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு 5-வது முறையாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இதனால் கேரளாவுக்கு இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
27 Dec 2022 8:01 PM GMT
கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 513 ஏரிகள் நிரம்பின

கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 513 ஏரிகள் நிரம்பின

கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 513 ஏரிகள் நிரம்பின. அனுமந்தபுரம், கொப்பளான் ஏரி உடைந்தன.
12 Dec 2022 7:08 AM GMT
பூண்டி ஏரியிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றம்

பூண்டி ஏரியிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றம்

பூண்டி ஏரியிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டது.
11 Dec 2022 12:11 PM GMT
கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஆந்திராவில் தொடர் மழை காரணமாக கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து 170 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
9 Dec 2022 7:10 PM GMT
138 அடியை எட்டிய முல்லை பெரியாறு - கேரளாவுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

138 அடியை எட்டிய முல்லை பெரியாறு - கேரளாவுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டியுள்ளதால், கேரள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
17 Nov 2022 7:13 AM GMT
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனஅடி நீர் திறப்பு; கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனஅடி நீர் திறப்பு; கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கனமழையால் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
13 Nov 2022 1:02 PM GMT
முழுகொள்ளளவை எட்டிய வைகை அணை- 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

முழுகொள்ளளவை எட்டிய வைகை அணை- 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணை முழுகொள்ளளவை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.
13 Nov 2022 5:33 AM GMT
பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு - ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு - ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

தொடர் மழையால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
9 Nov 2022 3:30 PM GMT
பெரிய கண்மாய் கரையோர மக்களுக்கு   வெள்ள அபாய எச்சரிக்கை

பெரிய கண்மாய் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணை பகுதியில் தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் பெரிய கண்மாயை நோக்கி வெள்ளநீர் வேகமாக சீறிப்பாய்ந்து வருகிறது. இதனால் பெரிய கண்மாய் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
19 Oct 2022 6:45 PM GMT