
கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 513 ஏரிகள் நிரம்பின
கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 513 ஏரிகள் நிரம்பின. அனுமந்தபுரம், கொப்பளான் ஏரி உடைந்தன.
12 Dec 2022 12:38 PM IST
பூண்டி ஏரியிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றம்
பூண்டி ஏரியிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டது.
11 Dec 2022 5:41 PM IST
கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஆந்திராவில் தொடர் மழை காரணமாக கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து 170 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
10 Dec 2022 12:40 AM IST
138 அடியை எட்டிய முல்லை பெரியாறு - கேரளாவுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டியுள்ளதால், கேரள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
17 Nov 2022 12:43 PM IST
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனஅடி நீர் திறப்பு; கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கனமழையால் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
13 Nov 2022 6:32 PM IST
முழுகொள்ளளவை எட்டிய வைகை அணை- 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை அணை முழுகொள்ளளவை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.
13 Nov 2022 11:03 AM IST
பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு - ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
தொடர் மழையால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
9 Nov 2022 9:00 PM IST
பெரிய கண்மாய் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை அணை பகுதியில் தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் பெரிய கண்மாயை நோக்கி வெள்ளநீர் வேகமாக சீறிப்பாய்ந்து வருகிறது. இதனால் பெரிய கண்மாய் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
20 Oct 2022 12:15 AM IST
கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
15 Oct 2022 12:15 AM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியுள்ளது.
14 Oct 2022 10:26 AM IST
கட்டபிரபா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு: பாகல்கோட்டையில் 35 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கட்டபிரபா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாகல்கோட்டையில் 35 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
15 Sept 2022 3:46 AM IST
கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் உபரி நீரால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும், கரையோர பகுதிகளில் ‘செல்பி’ எடுப்பதை தவிர்க்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
7 Sept 2022 12:15 AM IST